Skip to content
Home » புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

  • by Senthil

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி இன்று காலை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் அஞ்சல் அலுவலர்கள் பங்கேற்றனர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச்சென்று

சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியை அடைந்தது. அங்கு பள்ளிமாணவர்கள் மத்தியில் அஞ்சல் துறை கண்காணிப்பாளர்  பி.முருகேசன் உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!