Skip to content
Home » மதிமுக வேட்பாளர் துரைவைகோ புதுகையில் வீதிவீதியாக வாக்கு சேகரிப்பு

மதிமுக வேட்பாளர் துரைவைகோ புதுகையில் வீதிவீதியாக வாக்கு சேகரிப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மறுமலர்ச்சி திமுக வேட்பாளர் துரை வைகோ  புதுக்கோட்டைநகரில் இறுதிக்கட்டபிரசாரம் மேற்கொண்டார்.   அமைச்சர் எஸ்.ரகுபதிதலைமையில்  புதுக்கோட்டை நகரில்
அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டனர். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
புதுகை  சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,அவைத்தலைவர்
அரு.வீரமணி,பொருளாளர் எம்.லியாகத் அலி, நகர செயலாளர் ஆ.செந்தில்,
காங்கிரஸ் கட்சியின் சார்பில் திவ்வியநாதன்,பெனட், மற்றும் திமுக தோழமை கட்சியினர்
பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!