Skip to content
Home » புதுகையில் பொதுத்தேர்வு பகுப்பாய்வு கூட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது..

புதுகையில் பொதுத்தேர்வு பகுப்பாய்வு கூட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் ஆண்டு பொதுத்தேர்வு பகுப்பாய்வுக் கூட்டத்தில் காமராஜர் விருதுகளை மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வழங்கினார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் , மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் , முருகேசன் , ஜெயராஸ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!