Skip to content
Home » புதுகையில் கோடைகால நீர்மோர் பந்தல்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

புதுகையில் கோடைகால நீர்மோர் பந்தல்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டுவடக்கு மாவட்டதி.மு.க. மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்தக்கருப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற கோடைகால நீர் மோர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு

பழவகைகள், நீர்மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி,நகரசெயலாளர் ஆ.செந்தில், ஒன்றிய செயலாளர் மு.க.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் கீரைதமிழ்ராஜா,இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!