Skip to content
Home » புதுகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி தொகை…

புதுகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி தொகை…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், அம்பாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி தொகைக்கான

காசோலைகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் திருவரங்ககுளம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்  பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!