Skip to content
Home » புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

புதுக்கோட்டை திலகர் திடலில் தி.மு.க.மகளீர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தினை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் துவக்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தில்
மகளீர் அணி அமைப்பாளர் பெ.ராஜேஸ்வரி,எம்.எல்.ஏ.வை.முத்துராஜா, அரு.வீரமணி,இராசு.கவிதைப்பித்தன், ஆ.செந்தில்,

திலகவதிசெந்தில், மாலாராஜேந்திரன், த.சந்திரசேகரன், அஞ்சுகாமீனாட்சிசுந்தரம், சுப.சரவணன்,கமலாசெல்வம், பாத்திமா,இராம.செல்வராஜ்,  மணிமாறன்,ரா.தெய்வானை,எம்.எம்.பாலுஉள்ளிட்ட ஏராளமான மகளீர் அணியினர் பங்கேற்று கோஷங்களை எலுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!