Skip to content
Home » புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

புதுக்கோட்டை  மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும்  முதல்நிலை காவலர்  விஜயகுமார் , புதுக்கோட்டை திருநகர் மேட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்றுவருடங்கள்ஆகிறது.இவரது மனைவிபிரியங்காராணி,இவருக்கு ஒருமகன் உள்ளார் விஜயகுமாருக்குநேற்று மாலை திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இவரதுஉடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்குபின்னர் மேட்டுப்பட்டி அருகே உள்ள அவரது இல்லத்தில்இருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது.இறுதிஊர்வலத்தில் காவலதுறையினர்பங்கேற்றனர்.
மயானத்தில் காவல்துறையினரின் மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!