புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் கிராம வி.ஏ.ஓ.ஜெயரவிவர்மா என்பவரது சொகுசு காரில் இரண்டு கிலோ கஞ்சா கடத்தியதாக ஜெயரவிவர்மா ,ஓய்வுபெற்ற ஹோம் கார்டு
கணேசன் மற்றும் ஒருவரை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொபடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி ஜெயரவி வர்மாவை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இவர் புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்.