Skip to content
Home » அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களில் மழை..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, நாகை ஆகிய 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!