Skip to content
Home » திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா….. சாலை விபத்தில் மரணம்…

திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா….. சாலை விபத்தில் மரணம்…

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரியா. இவர் பணி முடிந்து  தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு   டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதாக வேகத் தடையில் டூவீலர் மோதி  பிரியா தூக்கி வீசப்பட்டார்.  இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இன்ஸ்பெக்டர் பிரியாவை மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை பலனின்றி  இன்ஸ்பெக்டர் பிரியா  உயிரிழந்தார்.  இது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பிரியா  புதுக்கோட்டை தனிப்பிரிவிலும், மற்றும் மீமிசல்  காவல் நிலையத்திலும் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!