Skip to content
Home » தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….

தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….

  • by Senthil

திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு தேவைப்படும் அதிநவீன உபகரணங்களை வாங்க திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் நிதியிலிருந்து ரூ. 6,03,000 வழங்கப்பட்டது.. இந்த நிதியிலிருந்து

வாங்கப்பட்ட உபகரணங்களை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினரிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!