Skip to content
Home » பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கில் வழங்கிய அமைச்சர் கே.என். நேரு ..

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கில் வழங்கிய அமைச்சர் கே.என். நேரு ..

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று

திருச்சி தில்லைநகர்
கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை

வழங்கினார் .

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ஆகியோர் உடலில் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!