Skip to content
Home » பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் இன்று (14.06.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட  கலெக்டர். ஐ.சா.மெர்சி ரம்யா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.டி.ராமச்சந்திரன் ,

மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்  சு.சொர்ணராஜ், ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் செல்வி.உமாதேவி, ஊராட்சிமன்றத் தலைவர்  மலர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!