Skip to content
Home » ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிவிழா …. பகல் பத்து 7ம் நாள்…. முத்துகொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிவிழா …. பகல் பத்து 7ம் நாள்…. முத்துகொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாளான இன்று
நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், வைர, ரத்தின லெஷ்மி பதக்கம், மகர கர்ண பத்ரம், புஜ கீர்த்தி, ரங்கூன் அட்டிகை, சந்திர வில்லை, காசு மாலை, 2

வட முத்து மாலை, ஒட்டியாணம், அடுக்கு பதக்கங்கள் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து, வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!