Skip to content
Home » கவர்னர் மக்களை குழப்புகிறார்… முதல்வர் கடும் தாக்கு…

கவர்னர் மக்களை குழப்புகிறார்… முதல்வர் கடும் தாக்கு…

தமிழககத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்புற வாழ்வு மையங்களை இன்று மாலை வீடியோ கான்பரன்சிங்கில் திறந்து வைத்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது முதல் அமைச்சர் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் இரு கண்கள். மாநில வளர்ச்சி ஒருவருக்கு(கவர்னர்) புரியவில்லை. மக்களை குழப்பும் வகையில் பேசி வருகிறார்” என்றார். கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை மறைமுகமாக விமர்சித்து இருந்த நிலையில், கவர்னரின் கருத்துக்கு மறைமுகமாக முதல் அமைச்சர் பதில் கொடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!