ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்..
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை இன்று நடைபெற்றது.… Read More »ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்..