Skip to content
Home » அமைச்சர் செந்தில்பாலாஜி » Page 7

அமைச்சர் செந்தில்பாலாஜி

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இதேபோல் 1000 சோதனைகள் நடைபெறலாம்.. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெறும் 63வது எல்ஆர்ஜி நாயுடு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டியினை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று மாலை தொடங்கி வைத்தார்.… Read More »பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இதேபோல் 1000 சோதனைகள் நடைபெறலாம்.. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

மதுபான கூடங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு… அமைச்சர் செந்தில்பாலாஜி…

சென்னை தலைமைச் செயலகத்தில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்    செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர்கள் (கலால்) மற்றும் உதவி ஆணையர்களுடனான (கலால்) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.… Read More »மதுபான கூடங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு… அமைச்சர் செந்தில்பாலாஜி…

தவறான செய்தி என அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்…

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி  நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டார். இதைத் தொடர்ந்து 2000 ரூபாய்… Read More »தவறான செய்தி என அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்…

அதிகரிக்கும் மின் தேவை.. புள்ளி விபரங்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்..

தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின் படி, கோடை காலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து, இன்று சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன்… Read More »அதிகரிக்கும் மின் தேவை.. புள்ளி விபரங்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்..

பொய்யான தகவல்கள்…சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள்….

அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாக சவுக்கு சங்கருக்கு எதிராக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான்கு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல்… Read More »பொய்யான தகவல்கள்…சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள்….

கொளத்தூர் தொகுதியில் 110.92 கோடியில் துணை மின்நிலையம்..

கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கணேஷ் நகரில், அப்பகுதியைச் சேர்ந்த 3.19 லட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ரூ 110.92 கோடி மதிப்பில் 230/33கே.வி திறன் கொண்ட வளிம காப்பு துணை மின் நிலையம் (… Read More »கொளத்தூர் தொகுதியில் 110.92 கோடியில் துணை மின்நிலையம்..

குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வடக்கு மாநகர பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

கரூரை அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தாட்கோ,… Read More »தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

நண்பர் வாங்கிக்கொடுத்த வாட்சுக்கு .. 6 மாசம் கழிச்சு தான பில்.. ?

கோவையில்  இன்று  நிருபர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி…  ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லி விட்டு சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் போதே வேட்பாளரின் சொத்து விவரமும் தாக்கல் செய்யப்பட்டு… Read More »நண்பர் வாங்கிக்கொடுத்த வாட்சுக்கு .. 6 மாசம் கழிச்சு தான பில்.. ?

மின் நுகர்வோர் சேவை மையம்… அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

  • by Senthil

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடமிருந்து பெறப்படும் புகார்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மையமாக 24 மணி நேரமும் செயல்படும் , மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை… Read More »மின் நுகர்வோர் சேவை மையம்… அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

error: Content is protected !!