Skip to content
Home » அரியலூர் » Page 29

அரியலூர்

இளம்பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இருகையூர் கிராமத்தைச் சார்ந்தவர் அஜித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரை 12ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பல தொந்தரவுகளை செய்தும் நீ என்னை காதலிக்கவில்லை… Read More »இளம்பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது….

கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மராஜ். இவர் இன்று மாலை கீழக்குடியிருப்பு பேருந்து நிறுத்தம் எதிரில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆண்டிமடம் கிராமத்தைச் சேர்ந்த… Read More »கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோயிலுக்கு சொந்தமான 1.வரதராஜபெருமாள். 2.றிதேவி, 3.பூதேவி மற்றும் 4.ஆஞ்சநேயர் உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக… Read More »11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தபெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டு… Read More »அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

அரியலூரில் இணைய குற்றம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு…..

  • by Senthil

அரியலூர் மாவட்ட இணைய குற்றபிரிவு காவல்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவோம். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.ரவி சேகரன்… Read More »அரியலூரில் இணைய குற்றம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு…..

அரியலூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு துவக்கம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 90 பள்ளிகளைச் சேர்ந்த 9,108 பேர் 44 தேர்வு மையங்களில் எழுதி வருகின்றனர். 119 தனித் தேர்வர்கள் 2 மையங்களில் எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களை கண்காணிக்க… Read More »அரியலூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு துவக்கம்…

குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது…..

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள கருப்பிலாக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் அர்சுனன் இவருக்கு இரண்டு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இளைய மகன் அருண் திருப்பூரில் வேலை பார்த்த போது கடந்த ஆண்டு… Read More »குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது…..

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சார் போலீசார் சின்னவளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செயதனர். அப்போது விசாரணையில் அவர்கள் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (41)த/பெ கண்ணையன் என்பவர், செந்துறை வட்டம் பாளையக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம் (43) த/பெ இளங்கோவன் என்பவரிடம் அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தையடுத்த ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அஜித். இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடிக்கடி… Read More »சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

error: Content is protected !!