Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உடைத்து

காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

  • by Authour

 காரைக்குடி மகர் நோன்பு திடல் பி ஏ எல் வீதி பழனியப்பா நிவாஸ் இல்லத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமையாளர்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில்… Read More »காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

வீட்டின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம், வௌ்ளி கொலுசு கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம், வௌ்ளி கொலுசு கொள்ளை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே உள்ள கடலையூர், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வெயில்முத்து. இவருடைய மனைவி சத்யா (55). இவர் நேற்று காலை சுமார் 9:00 மணியளவில் எட்டையாபுரத்தில் வசிக்கும் தனது மகள் சசிகலாவின்… Read More »வீட்டின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம், வௌ்ளி கொலுசு கொள்ளை

வீட்டில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு.. திருச்சியில் சம்பவம்

  • by Editor

வீட்டில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு. மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு திருச்சி சித்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரதி (37).இவரது மனைவி பார்வதி வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள தாய் வீட்டிற்கு… Read More »வீட்டில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு.. திருச்சியில் சம்பவம்

திருச்சி பாமக நிர்வாகி கடையில், ரூ.1 லட்சம் கொள்ளை….

  • by Authour

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர் கே வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு தலைவராக இருக்கிறார்.இவர் திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை மெத்தடிஸ்ட் மேல்நிலைப் பள்ளி அருகில் பேக்கரி மற்றும் ஸ்வீட்… Read More »திருச்சி பாமக நிர்வாகி கடையில், ரூ.1 லட்சம் கொள்ளை….

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது…

திருச்சி உறையூர் புது வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் இவரது மனைவி நிர்மலா (வயது54).இவர் கடந்த 20 ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த… Read More »திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது…

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…. .திருச்சியில் துணிகரம்….

  • by Authour

திருச்சி உறையூர், பாளையம் பஜாரைச் சேர்ந்தவர் மகாமுனி (68). அதே பகுதியில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலின் மேர்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…. .திருச்சியில் துணிகரம்….

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியை அருகே மான்பாஞ்சாம்பட்டியில் வசித்து வருபவர் பாலசுந்தரம்  (49) . விவசாயி ஆன இவர்  காலை வீட்டை பூட்டி விட்டு துவரங்குறிச்சிக்கு குடும்பத்துடன்  விசேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…திருச்சி அருகே பரபரப்பு…

error: Content is protected !!