Skip to content

கரூர்

கரூரில் விளையாட்டு போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்க அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான பொங்கல் விளையாட்டு போட்டி நிர்வாக இயக்குனர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக… Read More »கரூரில் விளையாட்டு போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள்…

கரூர் அருகே மாணவியிடம் சில்மிஷம்…. போக்சோவில் போலீஸ் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இளவரசன் கரூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல்… Read More »கரூர் அருகே மாணவியிடம் சில்மிஷம்…. போக்சோவில் போலீஸ் கைது…

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு….. கரூரில் நெகிழ்ச்சி…

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 1959 ல் அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு அரசுப் பள்ளி இருக்க வேண்டும்… Read More »அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு….. கரூரில் நெகிழ்ச்சி…

கரூர்…. தண்டவாளத்தில் இரும்புத்துண்டு … ரயில் என்ஜின் முன்பகுதி சேதம்….

  • by Authour

கரூர் மாவட்டம், தாந்தோணி ரயில்வே கேட் வடக்கு பகுதியில் கரூர் – திண்டுக்கல் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இரும்பு துண்டு வைத்துள்ளனர். கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டி… Read More »கரூர்…. தண்டவாளத்தில் இரும்புத்துண்டு … ரயில் என்ஜின் முன்பகுதி சேதம்….

திமுக இளைஞரணியினருக்கு கரூரில் நாளை சமூகவலைதள பயிற்சி- துணைமுதல்வர் அறிவிப்பு

  • by Authour

திமுக தலைவரும் முதல்வருமான  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாகத்திற்கு ஒரு இளைஞரை தேர்வு செய்து,  சட்டமன்ற தொகுதி வாரியாக  சமூகவலைத்தள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  மண்டலம் 5,  8ல்  கீழ்காணும்  6 சட்டமன்ற தொகுதிகளில்  சமூக… Read More »திமுக இளைஞரணியினருக்கு கரூரில் நாளை சமூகவலைதள பயிற்சி- துணைமுதல்வர் அறிவிப்பு

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல் (43) உயிரிழந்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட விழாவை வருவாய் துறை… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

கரூர் கோல போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர், கலைஞர் நகர் பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு விழாவை ஒட்டி பெண்களுக்கான கோலப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டிகள்,… Read More »கரூர் கோல போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசு…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா….. மாணவிகள் உற்சாக நடனம்..

பொங்கல் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம்,… Read More »கரூர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா….. மாணவிகள் உற்சாக நடனம்..

முன்விரோதம்… கரூரில் வாள்-கத்தி அரிவாள்-துப்பாக்கியுடன் இருந்த 2பேர் கைது…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை பார்த்தவுடம் திரும்பி வேகமாக செல்ல முற்பட்டார். அவரை… Read More »முன்விரோதம்… கரூரில் வாள்-கத்தி அரிவாள்-துப்பாக்கியுடன் இருந்த 2பேர் கைது…

error: Content is protected !!