Skip to content

கரூர்

கரூரில் மசாஜ் சென்டர் குறித்த விளம்பர போஸ்டரால் பரபரப்பு….

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு, தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் மசாஜ் சென்டர் குறித்த விளம்பர போஸ்டரால் பரபரப்பு….

கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

தமிழ்நாட்டில் உள்ள எந்த கல்குவாரியிலும் கம்ப்ரஸர் லாரிகள் இன்று முதல் ஓடாது என திருச்சியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆலோசனை… Read More »கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

கரூரில் குவாரி மற்றும் கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக குவாரி உரிமையாளர்கள் மனு….

  • by Authour

கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் க.பரமத்தி வட்டார குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர்… Read More »கரூரில் குவாரி மற்றும் கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக குவாரி உரிமையாளர்கள் மனு….

கரூர் அருகே 100 நாள் வேலை திட்டம்… முறையாக பணி வழங்க கோரி கோரிக்கை…

  • by Authour

கரூர் அருகே 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்க கோரி நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் ஒன்றிய குழு அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டனர். கரூர் அருகில் உள்ள மின்னாம்பள்ளி ஊராட்சி இங்கு… Read More »கரூர் அருகே 100 நாள் வேலை திட்டம்… முறையாக பணி வழங்க கோரி கோரிக்கை…

அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி விளக்கு பூஜை..

  • by Authour

  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு அடுத்த சுந்தரம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி விளக்கு பூஜை..

கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயில் இருசமூகப் பிரச்சினை..சுமூகம்.. கோவில் திறப்பு..

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட வீரணம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் கடந்த எட்டாம் தேதி ஒரு சமூகம் கோவிலுக்குள்ளே வந்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் இரு தரப்பினருக்கும் பிரச்சினை நடைபெற்று வந்தது. இந்நிலையில் போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு… Read More »கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயில் இருசமூகப் பிரச்சினை..சுமூகம்.. கோவில் திறப்பு..

சர்வதேச யோகா தினம்…. கரூரில் 250க்கும் மேற்பட்டோர் யோகாசனம்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. ஜேசிஐ டைமண்ட், இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியன்ஸ் ஆகிய அமைப்புகளின்… Read More »சர்வதேச யோகா தினம்…. கரூரில் 250க்கும் மேற்பட்டோர் யோகாசனம்…

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலம் பெறவேண்டி கரூரில் நூதன பிரார்த்தனை…..

  • by Authour

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி, கரூர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலம் பெறவேண்டி கரூரில் நூதன பிரார்த்தனை…..

கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 335 வது நாளாக இன்றும் 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி… Read More »கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக், மற்றும் நண்பர்கள் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கரூரில் நகரில் பல இடங்களிலும், அமைச்சரின் சொந்த… Read More »அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

error: Content is protected !!