Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொலை

தஞ்சையில் பயங்கரம்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்ரஹாரம் அகிலாம்பாள்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அம்சு (72), கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலையில் அந்த மூதாட்டி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை… Read More »தஞ்சையில் பயங்கரம்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற தந்தை

  • by Editor

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், ஜூப்ளிநகரை சேர்ந்தவர் ஸ்ரீசைலம். இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு கீதான்ஸ்ரீ (4), கீதான்விகா(4) என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். பெண் குழந்தைகள் பிறந்ததை காரணம் காட்டி ஸ்ரீசைலம்… Read More »இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற தந்தை

ஐஸ்கிரீம் வியாபாரி தலை துண்டித்துக் கொலை – தலையுடன் வீட்டிற்குச் சென்ற நபர் கைது

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரி பப்லு (25). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், இவருக்கு 2 தம்பிகளும் உள்ள நிலையில், பப்லு ஐஸ்கிரீம் வியாபாரத்திற்கும்,… Read More »ஐஸ்கிரீம் வியாபாரி தலை துண்டித்துக் கொலை – தலையுடன் வீட்டிற்குச் சென்ற நபர் கைது

குளித்தலை அருகே கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை.. எஸ்பி பாராட்டு

  • by Editor

குளித்தலை அருகே நடைபெற்ற கொலை வழக்கில் சிறப்பான புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தனர். கரூர்… Read More »குளித்தலை அருகே கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை.. எஸ்பி பாராட்டு

பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை-பரபரப்பு சம்பவம்

  • by Editor

தேன்கனிக்கோட்டை: பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை பெங்களூரு அனேக்கல் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோபால் என்பவர் கடத்தப்பட்டு, தமிழக எல்லையான தேன்கனிக்கோட்டை அருகே பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தொழில் போட்டி காரணமாக… Read More »பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை-பரபரப்பு சம்பவம்

திருச்சியில் கொடூரம்: 2 நாய்க்குட்டிகளை சுவரில் வீசிக் கொன்ற பெண் கைது

  • by Editor

திருச்சி கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். பாய்லர் ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி மிஸ்ரா(28). இவரது எதிர்வீட்டை சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவரது மனைவி புவனேஸ்வரி(30). இவருக்கும், மீனாட்சி மிஸ்ராவுக்கும… Read More »திருச்சியில் கொடூரம்: 2 நாய்க்குட்டிகளை சுவரில் வீசிக் கொன்ற பெண் கைது

கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் ஐ.டி ஊழியர். இவர் தன்னுடன் பணி புரிந்த் ஐ.டி. ஊழியரான மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் திலக்வாட்டை சேர்ந்த சுனிதா ( 29)… Read More »கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

கள்ளக்காதலன் அடித்துக் கொலை: மனைவியின் கண்முன்னே கணவர் வெறிச்செயல்

  • by Editor

திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது மனைவியின் கண்ணெதிரே கள்ளக்காதலனை நடுரோட்டில் அடித்து கொன்ற கணவர், அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியாலா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர் (35).… Read More »கள்ளக்காதலன் அடித்துக் கொலை: மனைவியின் கண்முன்னே கணவர் வெறிச்செயல்

100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யாச்சாராம் என்ற கிராமத்தில் 100 தெரு… Read More »100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்

கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை

கடலூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர் திருப்பூரில் பணியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயின் மனைவி கர்ப்பமாக இருந்து வந்தார். இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அப்போது… Read More »கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை

error: Content is protected !!