நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருவர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் கத்தியை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து… Read More »நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு