Skip to content
Home » டில்லி » Page 7

டில்லி

காந்தி பிறந்த நாள்…. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

மகாத்மா காந்தியின் 155வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு,  பிரதமர் மோடி , துணை ஜனாதிபதி ஜெகதீப்… Read More »காந்தி பிறந்த நாள்…. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

டில்லியில்  இன்று மதியம் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்  கூடியது.  கூட்டத்துக்கு தலைவர்  ஹல்தர்  தலைமை தாங்கினார். தமிழ்நாடு சார்பில் இந்த கூட்டத்தில்  நீர்வளத்துறை செயலாளர்  சக்சேனா கலந்து கொண்டார். அவர்  வினாடிக்கு  12,500 கனஅடி… Read More »காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

மனநலம் பாதித்த வாலிபர் அடித்து கொலை…. டில்லியில் கொடூரம்

  • by Senthil

இந்திய தலைநகர் டில்லியின் வடக்கே, தில்ஷத் கார்டன் அருகில் உள்ளது சுந்தர் நாக்ரி பகுதி. அந்த சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பழ வியாபாரியான அப்துல் வாஜித் என்பவரின் மகன் முகம்மத் இஸார். முகம்மத், சற்று… Read More »மனநலம் பாதித்த வாலிபர் அடித்து கொலை…. டில்லியில் கொடூரம்

கர்நாடகம் அடம்……..காவிரி ஆணையம் 29ம் தேதி அவசரமாக கூடுகிறது

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு… Read More »கர்நாடகம் அடம்……..காவிரி ஆணையம் 29ம் தேதி அவசரமாக கூடுகிறது

காலில் விழுந்த வானதி…. கடிந்து கொண்ட பிரதமர் மோடி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும், அனைத்து கட்சிகள் உறுப்பினர்களுடன் ஏகபோக ஆதரவுடன்… Read More »காலில் விழுந்த வானதி…. கடிந்து கொண்ட பிரதமர் மோடி

நாடாளுமன்ற விழா… ஜனாதிபதி முர்மு புறக்கணிக்கப்பட்டாரா? திரிணாமுல் காங். கேள்வி

பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார்.இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை… Read More »நாடாளுமன்ற விழா… ஜனாதிபதி முர்மு புறக்கணிக்கப்பட்டாரா? திரிணாமுல் காங். கேள்வி

97வயது நாடாளுமன்ற கட்டிடம் இன்று ஓய்வு பெற்றது…நாளை புதிய நாடாளுமன்றம்

டில்லியில்  உள்ள பாராளுமன்ற கட்டிடம் உலகப் புகழ் பெற்ற அரசியல் தொடர்புடைய கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வட்ட வடிவ பாராளுமன்ற கட்டிடம் இங்கிலாந்து கட்டிட கலை பாணியில் உருவானதாகும். 1927-ம் ஆண்டு… Read More »97வயது நாடாளுமன்ற கட்டிடம் இன்று ஓய்வு பெற்றது…நாளை புதிய நாடாளுமன்றம்

வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

  • by Senthil

தமிழ்நாடு, கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை  எழுந்துள்ளது. தமிழகத்தில் குறுவை பயிரை காப்பாற்ற தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு  காவிரி மேலாண்மை ஆணையம்  மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடமும் முறையிட்டது.… Read More »வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் திடீரென… Read More »காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

எடப்பாடி நாளை டில்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நாளை டில்லி செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.  தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க  செல்கிறார்… Read More »எடப்பாடி நாளை டில்லி பயணம்

error: Content is protected !!