Skip to content
Home » தஞ்சை » Page 18

தஞ்சை

தஞ்சையில் 1000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் கைது…

தஞ்சை அருகே வல்லம் உட்பட பகுதிகளில் தமிழக அரசு தடை செய்த புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில்… Read More »தஞ்சையில் 1000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் கைது…

கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை அன்பு நகர் 5ம் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். கல்லூரி மாணவர். இவரது தந்தை ஜெய்சிங். தாய் தேவி. இவரது தந்தை ஜெய்சிங் கடந்த 2022ம் ஆண்டிலும், தாய் தேவி… Read More »கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

கபிஸ்தலம் அருகே நாளை மக்கள் நேர்காணல் முகாம்…. தஞ்சை கலெக்டர்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் சரகம் ஓலைப்பாடி கிராமத்தில் நாளை மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது.  இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது … பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்த… Read More »கபிஸ்தலம் அருகே நாளை மக்கள் நேர்காணல் முகாம்…. தஞ்சை கலெக்டர்..

தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

  • by Senthil

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முடியாதென்ற முடிவு நம்… Read More »தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

தஞ்சை பெண் வங்கி மேலாளர்,2 வாலிபர்களை வெட்டிவிட்டு காரில் தப்பியவர் லாரி மோதி பலி

தஞ்சை யாகப்பா நகரை சேர்ந்தவர் சுந்தர்கணேஷ்(42),  தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். 2 வருடமாக வேலை இல்லை. இவரது மனைவி நித்யா(39).   இவர் தஞ்சையில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் மேலாளராக இருக்கிறார். இன்று … Read More »தஞ்சை பெண் வங்கி மேலாளர்,2 வாலிபர்களை வெட்டிவிட்டு காரில் தப்பியவர் லாரி மோதி பலி

தஞ்சை அருகே வல்லம் பகுதியில் 16ம் தேதி மின்தடை…

தஞ்சை அருகே வல்லம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் 16ம் தேதி மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்… Read More »தஞ்சை அருகே வல்லம் பகுதியில் 16ம் தேதி மின்தடை…

தஞ்சை காமராஜர் மார்கெட்டில் சாலையில் ஓடும் கழிவுநீர்… வியாபாரிகள் அவதி…

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். பொதுமக்கள் சில்லறையாகவும் வியாபாரிகள் மொத்தமாகவும் விற்பனைக்காக வாங்கி செல்வது வழக்கம்.… Read More »தஞ்சை காமராஜர் மார்கெட்டில் சாலையில் ஓடும் கழிவுநீர்… வியாபாரிகள் அவதி…

உலக நீரிழிவு நோய் தினம்….தஞ்சை அருகே விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் கண் பார்வைத் தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயால்… Read More »உலக நீரிழிவு நோய் தினம்….தஞ்சை அருகே விழிப்புணர்வுப் பேரணி

நிவாரணத் தொகை கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Senthil

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து வந்த மக்கள் தங்கள் குறைகளை… Read More »நிவாரணத் தொகை கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு…

தஞ்சையில் இன்ஜினியரிங் பட்டதாரியிடம் ரூ. 18.19 லட்சம் நூதன மோசடி….

  • by Senthil

தஞ்சாவூர், ரெட்டிபாளையம் சாலை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் 43 வயது இன்ஜினியரிங் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்.1ம் தேதி இவருக்கு மர்ம நபரிடமிருந்து, டெலிகிராமில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.… Read More »தஞ்சையில் இன்ஜினியரிங் பட்டதாரியிடம் ரூ. 18.19 லட்சம் நூதன மோசடி….

error: Content is protected !!