Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை

தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை

தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி,மின்னல் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சையில் காலை முதல் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பகல்… Read More »தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை

தூய்மை காவலர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு… Read More »தூய்மை காவலர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாமன்னர் 2ம் சரபோஜியின் சிலைக்கு மரியாதை

தஞ்சை மாமன்னர் இரண்டாம் சரபோஜியின் 248 வது பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை தர்பார் மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை ஆண்ட மாமனார் இரண்டாம் சரபோஜி 248 வது… Read More »தஞ்சை மாமன்னர் 2ம் சரபோஜியின் சிலைக்கு மரியாதை

தஞ்சையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல்

தஞ்சாவூர்: மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு திட்ட… Read More »தஞ்சையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல்

திமுக இளைஞர் அணி சார்பில் 75 நாட்கள் நடைபெறும் அன்னதானம்..

அண்ணா பிறந்தநாளில் தொடங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரை 75 நாட்கள் நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்றது. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த… Read More »திமுக இளைஞர் அணி சார்பில் 75 நாட்கள் நடைபெறும் அன்னதானம்..

தஞ்சை அருகே ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் திருமஞ்சன விழா.. கோலாகலம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தை ஒட்டி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் திருமஞ்சன விழா நடைபெற்றது அதை ஒட்டி கணபதி ஹோமம்… Read More »தஞ்சை அருகே ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் திருமஞ்சன விழா.. கோலாகலம்

தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு இல்லை…. அமைச்சர் கோவி.செழியன்

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய தாழ்தலப் பேருந்து சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் தொடங்கி வைத்தார் இதில் பல்வேறு வழி… Read More »தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு இல்லை…. அமைச்சர் கோவி.செழியன்

தஞ்சை- 60 ஆயிரம் நாய்களுக்கு ”ரேபீஸ் தடுப்பூசி ”போடும் பணி துவக்கம்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை , பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மற்றும் மிஷின் ராபிஸ் கோவா இணைந்து ரேபிஸ் இல்லா தஞ்சாவூர் திட்டத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய நாய்கள்… Read More »தஞ்சை- 60 ஆயிரம் நாய்களுக்கு ”ரேபீஸ் தடுப்பூசி ”போடும் பணி துவக்கம்

தஞ்சையிலிருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள்… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையிலிருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள்… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

லீவ் நாட்களில்… குழந்தைகள் நீர்நிலைக்கு செல்லாமல்..பெற்றோர் கவனிக்க வேண்டும்

தஞ்சாவூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் மாவட்ட அலுவலர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாய பாசனம் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து… Read More »லீவ் நாட்களில்… குழந்தைகள் நீர்நிலைக்கு செல்லாமல்..பெற்றோர் கவனிக்க வேண்டும்

error: Content is protected !!