Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை

மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு… Read More »மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல்

பள்ளியில் கல்லூரி மாணவன் தற்கொலை..?.. தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (20) முன்னாள் மாணவர் ஆவார். இவர் தற்போது மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர்… Read More »பள்ளியில் கல்லூரி மாணவன் தற்கொலை..?.. தஞ்சை அருகே பரபரப்பு

வடகிழக்கு பருவமழை… மீட்புக்குழு தயார்… தஞ்சை மேயர் தகவல்

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தஞ்சை மேயர் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்18004251100 இதில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறினார். தஞ்சை மாநகராட்சி… Read More »வடகிழக்கு பருவமழை… மீட்புக்குழு தயார்… தஞ்சை மேயர் தகவல்

திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிரே  லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் 3க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள்… Read More »திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதி

  • by Authour

கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதிகும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஜெயங்கொண்டம் T.பலூர் அணைக்கரை வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். 800-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக… Read More »கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதி

தீபாவளி பண்டிகை… கனமழையால் தரைக்கடை வியாபாரிகள் வேதனை

தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை என்பது விட்டுவிட்டு பெய்து வருகிறது இதனால் தஞ்சை அண்ணா சாலை காந்திஜி சாலை கீழ ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான தரைக்கடைகள்… Read More »தீபாவளி பண்டிகை… கனமழையால் தரைக்கடை வியாபாரிகள் வேதனை

தஞ்சை மாவட்ட பல்வேறு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் யூனியன் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை ஆரம்பித்த சோதனையை இரவு முடித்தனர். இந்த சோதனையில் யூனியன் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 1.31 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை… Read More »தஞ்சை மாவட்ட பல்வேறு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தஞ்சை மாநகராட்சி வண்டி மீது பஸ் மோதி விபத்து… டிரைவர் அடாவடி

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தூய்மைப் பணிகளை முடித்துக் கொண்டு மாநகராட்சி வாகனத்தில் தூய்மை பணியாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மாநகராட்சி வாகனத்தின் பக்கவாட்டில் மீது மோதியது. இதில்… Read More »தஞ்சை மாநகராட்சி வண்டி மீது பஸ் மோதி விபத்து… டிரைவர் அடாவடி

கல்லணைகால்வாயில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர்-தேடும் பணி தீவிரம்

  • by Authour

தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி, வனதுர்கா நகர் பகுதியை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரின் மகன் முகமது அசீம் (28). இவர் தனது 2 நண்பர்களுடன் நேற்று மாலை ரெட்டிப்பாளையம் பகுதியில் கல்லணைக்கால்வாய் ஆற்றில் தனது… Read More »கல்லணைகால்வாயில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர்-தேடும் பணி தீவிரம்

சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்-தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் தீயணைப்புத் துறை சார்பில் பனகல் கட்டிடம் அருகில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 13-ம் தேதி… Read More »சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்-தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

error: Content is protected !!