Skip to content
Home » தஞ்சை

தஞ்சை

ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டை தெருவில் அமைந்துள்ளது வளவண்ட அய்யனார் கோயில். இக்கோயிலில் 70 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் 18 பட்டிக்கு சொந்தமான கோயில் ஆகும்.… Read More »ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

தஞ்சாவூர் அருகே அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா

தஞ்சாவூர் அருகே 18 கிராமங்களைக் கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோவிலூர். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா 18 கிராம மக்கள்… Read More »தஞ்சாவூர் அருகே அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா

மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்..

  • by Senthil

தஞ்சையில் உள்ள சுங்கான் திடல் அருகே மது பாட்டில் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது… Read More »மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்..

தஞ்சையில் இன்ஜினியரிடம் நூதன முறையில் ரூ.12.5 லட்சம் மோசடி …

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியை ரமணி மகன் சத்தியமூர்த்தி (56). சிவில் இன்ஜினியர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இன்ஸ்ட்கிராம் பயன்படுத்தி வந்தார். அதில் ஒரு லிங்க் வந்துள்ளது. குறிப்பிட்ட தொகை செலுத்தினால் அதிக… Read More »தஞ்சையில் இன்ஜினியரிடம் நூதன முறையில் ரூ.12.5 லட்சம் மோசடி …

தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

மதுரையில் இருந்து கும்பகோணத்திற்கு புதிதாக தயார் செய்யப்பட்ட டேங்கர் லாரி ஒன்று சென்றது. லாரியை திருவிடைமருதூரை சேர்ந்த விவேக் என்பவர் ஓட்டி வந்தார். அருகில் 2 கிளீனர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில் லாரி தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

  • by Senthil

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(40),  தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான்நகரில் உள்ள ஒரு சிக்கன் கடையில் சிக்கன் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 16-ந் தேதி வேலைக்கு செல்வதாக… Read More »தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருவையாறில் சப்தஸ்தான திருவிழா … 7 ஊர் பல்லக்கு புறப்பாடு…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி கோயில் சித்திரைப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான ஏழூர்  பல்லக்கு புறப்பாடு இன்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலிருந்து புறப்பட்ட பல்லக்கு… Read More »திருவையாறில் சப்தஸ்தான திருவிழா … 7 ஊர் பல்லக்கு புறப்பாடு…

3 சிறுமிகள் பலாத்காரம்…..தஞ்சை ஆட்டோ டிரைவருக்கு 25 ஆண்டு சிறை

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கங்காதரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது மைதீன் (45). ஆட்டோ டிரைவர். இவர் 2022, அக்டோபர் மாதம் முதல் 2023, மே மாதம் வரை 6 வயதுடைய இரு… Read More »3 சிறுமிகள் பலாத்காரம்…..தஞ்சை ஆட்டோ டிரைவருக்கு 25 ஆண்டு சிறை

தஞ்சை பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது…. பெண் பலி…… 25 பேர் காயம்

  • by Senthil

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து  இன்று காலை  தஞ்சை  நோக்கி சென்று கொண்டிருந்தது.  டிரைவர் சண்முகம்  பேருந்தை ஓட்டினார். அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை பகுதியில் பேருந்து… Read More »தஞ்சை பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது…. பெண் பலி…… 25 பேர் காயம்

சிறுமியுடன் உல்லாசம்…….தஞ்சை கரகாட்ட கலைஞர் போக்சோவில் கைது

தஞ்சையை அடுத்த  பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஆனந்த் (27). கரகாட்ட கலைஞர். இவர் 16 வயது சிறுமியுடன் கடந்த ஒரு ஆண்டாக பழகி வந்துள்ளார். ரமேஷ், அந்த சிறுமியிடம் திருமணம் செய்து… Read More »சிறுமியுடன் உல்லாசம்…….தஞ்சை கரகாட்ட கலைஞர் போக்சோவில் கைது

error: Content is protected !!