Skip to content

தஞ்சை

விஜய் வேனை தொடர்ந்த கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்

  • by Editor

தஞ்சாவூர்: மீண்டும் மீண்டும் ஆபத்தை உணராத தவெக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த ரசிகர்களால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தமிழக வெற்றி… Read More »விஜய் வேனை தொடர்ந்த கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்

தஞ்சையில் தவெக நிர்வாகிகள் கூட்டம்:விஜய் உரை

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக அவர் பல மாவட்டங்களில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தினார்.… Read More »தஞ்சையில் தவெக நிர்வாகிகள் கூட்டம்:விஜய் உரை

தஞ்சை சமுத்திரம் ஏரியில் வாலிபர் உடல் மீட்பு

  • by Editor

தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியில் நேற்று மதியம் வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக… Read More »தஞ்சை சமுத்திரம் ஏரியில் வாலிபர் உடல் மீட்பு

தஞ்சை மாவட்டத்திற்கு மார்ச் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

தஞ்சாவூர்: மாசி மக திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 2ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்ய 14ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து.. 15 பேர் காயம்

  • by Editor

தஞ்சை, ஒரத்தநாடு அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பரவத்தூர் பகுதியில் சாலையோர விளைநிலத்தில் தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 15க்கும் மேற்பட்ட… Read More »தஞ்சை அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து.. 15 பேர் காயம்

குப்பைகளை கொளுத்திவிட்ட மது பிரியர்கள்.. தஞ்சையில் மாணவர்கள் அதி

  • by Editor

தஞ்சாவூர் பூ சந்தை செல்லும் வழியில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. ரயில்வே பாதைக்கு அருகில் இந்த கடை அமைந்துள்ளதால் மதுப்ரியர்கள் ரயில்வே தண்டவாளத்திலும் – பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையிலே பட்டப்பகலிலே அமர்ந்து… Read More »குப்பைகளை கொளுத்திவிட்ட மது பிரியர்கள்.. தஞ்சையில் மாணவர்கள் அதி

மளிகை கடைக்காரர் மீது கார் மோதி பலி.. தஞ்சையில் பரிதாபம்

  • by Editor

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் என்பவரின் மகன் கோபி (53). மளிகை கடை உரிமையாளர். இந்நிலையில் மளிகை கடையை திறப்பதற்காக கோபி நேற்று காலை தனது பைக்கில் மாரியம்மன் கோயில்… Read More »மளிகை கடைக்காரர் மீது கார் மோதி பலி.. தஞ்சையில் பரிதாபம்

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

  • by Editor

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசியதாவது: தோழகிரிபட்டி கோவிந்தராஜ் – நீர்வளத் துறை வசம் உள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை… Read More »தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்…

  • by Editor

 வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஓ.பி.எஸ்.ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஐயப்பன் பாராட்டு தெரிவித்துள்ளார். காலை உணவு திட்டத்துக்காக தமிழ்… Read More »மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்…

இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்

  • by Editor

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக ஐந்து… Read More »இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!