Skip to content
Home » தஞ்சை » Page 15

தஞ்சை

பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…

  • by Senthil

பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேல வீதியில் பாரம்பரிய கோலப் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இக்கோலப் போட்டியில் ஏறத்தாழ 150 பெண்கள் கலந்து கொண்டனர். மேல… Read More »பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…

தஞ்சை அருகே டூவீலர் மீது மோதி கவிழ்ந்த கார்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடை விபி நகரை சேர்ந்தவர் ஹாஜாநஜ்முதீன் (52)‌. மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். இவர் கடையில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக தனது காரை பண்டாரவாடை மேல தெரு வழியாக ஓட்டி… Read More »தஞ்சை அருகே டூவீலர் மீது மோதி கவிழ்ந்த கார்….

பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோவிலில் கோ பூஜை..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. உலக நலன், மழை வளம், தானிய வளம் வேண்டி பாபநாசம் திருப்பாலைத் துறை பாலைவன… Read More »பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோவிலில் கோ பூஜை..

ரோட்டில் பொங்கல் வாழ்த்து எழுதியவர் அடித்துக்கொலை….. தஞ்சையில் கொடூரம்

  • by Senthil

தஞ்சைபுன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் பூண்டித்தெருவை சேர்ந்த அசோக்குமார்(36) இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர்களான முனியாண்டி(27),. உள்ளிட்டோருடன் சேர்ந்து சாலையில் பொங்கல் வாழ்த்துகள் குறித்த வாசகங்களை எழுதினார். அப்போது  அந்த வழியாக வந்த இளைஞர்கள்… Read More »ரோட்டில் பொங்கல் வாழ்த்து எழுதியவர் அடித்துக்கொலை….. தஞ்சையில் கொடூரம்

மாட்டுப்பொங்கல்……..தஞ்சை மகா நந்திக்கு 2 டன் காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

  • by Senthil

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல்  தினத்தில்  நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும்.  மேலும் 108 கோ பூஜையும் நடக்கும். அந்த வகையில் இன்று… Read More »மாட்டுப்பொங்கல்……..தஞ்சை மகா நந்திக்கு 2 டன் காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சாவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2014ம் ஆண்டு  அங்குள்ள ஒரு  கவரிங்  நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அவருக்கும், அக்கடை அருகே கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த… Read More »சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சை டிஐஜியாக ஜியாவுல்ஹக் பதவியேற்பு

  • by Senthil

தஞ்சை டிஐஜியாக ஜியாவுல் ஹக்  பதவி யேற்றார். இவர் இதற்கு முன்பு அரியலூர், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றியவர். பின்னர் பதவி உயர்வு பெற்று டிஐஜியாக சி.பி.சி.ஐ.டி. மற்றும் விழுப்புரம்… Read More »தஞ்சை டிஐஜியாக ஜியாவுல்ஹக் பதவியேற்பு

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி,… Read More »தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

பொங்கல் விழா….. கயிறு இழுத்தல் போட்டி….. குப்புற விழுந்த மேயர், ஆணையர் , துணை மேயர்

  • by Senthil

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா  இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி,… Read More »பொங்கல் விழா….. கயிறு இழுத்தல் போட்டி….. குப்புற விழுந்த மேயர், ஆணையர் , துணை மேயர்

அய்யம்பேட்டை அருகே கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே காவலூரில் கால் நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் பொது சிகிச்சை, ஆடு, மாடு, நாய்களுக்கு குடற் புழு நீக்கல், மாடுகளுக்கு செயற்கை முறை… Read More »அய்யம்பேட்டை அருகே கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

error: Content is protected !!