Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை

பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு

  • by Editor

தஞ்சையில் ஜவுளிக்கடை உட்பட அடுத்தடுத்த 3 கடைகளில் மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.அடையாளம் தெரியாமல் இருக்க சிசிடிவி ஹார்ட் டிஸ்கை கழட்டி சென்று இருக்கிறார்கள்.… Read More »பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சையில் சிக்கிய ”மோதிர வளையன்” பாம்பு

  • by Editor

தஞ்சாவூர், கீழவாசல் ராயல்சிட்டி பகுதியை சேர்ந்த விஷ்வா. இவரது வீட்டில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு அறையில், பாம்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனர், சதீஸ்குமார்… Read More »தஞ்சையில் சிக்கிய ”மோதிர வளையன்” பாம்பு

தமிழக மீனவர்கள் விடுவிப்பு-இலங்கை கோர்ட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • by Authour

தமிழ்நாடு மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவிட்ட இலங்கை கெய்ட்ஸ் நீதிமன்ற நீதியரசர் அவர்களுக்கும் அது சம்பந்தமாக உதவி புரிந்த இலங்கையின் அனைத்து நிலை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக மீனவ மக்கள் சார்பாக எங்களுடைய… Read More »தமிழக மீனவர்கள் விடுவிப்பு-இலங்கை கோர்ட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி

தஞ்சையில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

தஞ்சாவூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கடந்த 27ம் தேதி முதல் வரும் நவம்பர் 2ம் தேதி வரை… Read More »தஞ்சையில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. ஆசிரியர்-தலைமையாசிரியை கைது

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த எட்டுப்புலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரை கடந்த 24ம் தேதி அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவரும்… Read More »சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. ஆசிரியர்-தலைமையாசிரியை கைது

ஆம்னி பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து…. 21 பயணிகள் படுகாயம்

கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு 31 பேருடன் ஆம்னி பஸ் ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் திருச்சி மாவட்டம் சிலையாத்தி அருகே திருச்சி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »ஆம்னி பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து…. 21 பயணிகள் படுகாயம்

கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்… குழந்தைகள்- பொதுமக்கள் அச்சம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பத்துக்காடு கரிசவயல் கடைத்தெரு பகுதியில் ஆட்டுமந்தை கூட்டம் போல் நாய்கள் அதிக அளவு கூட்டமாக சுற்றித் திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடைத்தெருவுக்கு பொருட்களை வாங்க செல்லும்… Read More »கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்… குழந்தைகள்- பொதுமக்கள் அச்சம்

தஞ்சை அருகே 5ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுலிகாடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் நேற்று 3.50 மணியளவில் அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்து… Read More »தஞ்சை அருகே 5ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

நீரில் மூழ்கி முளைத்த நெல்… டிராக்டரை ஓட்டி அளித்த பெண்.. தஞ்சையில் சோகம்

மூன்றரை ஏக்கர் குறுவை நீரில் மூழ்கி அழுகி முளைக்கத் தொடங்கியதால் டிராக்டர் ஓட்டி விவசாய நிலத்தை அளித்த பெண் விவசாயி – தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விஜி என்ற பெண் விவசாயி… Read More »நீரில் மூழ்கி முளைத்த நெல்… டிராக்டரை ஓட்டி அளித்த பெண்.. தஞ்சையில் சோகம்

நெல் ஈரபதத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு வரவில்லை… விவசாயிகள் அதிருப்தி

நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் வருவதாக அறிவித்து விட்டு திடீரென வருகை ரத்து செய்வதாக அறிவித்ததால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு… Read More »நெல் ஈரபதத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு வரவில்லை… விவசாயிகள் அதிருப்தி

error: Content is protected !!