Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை

குப்பைகளை கொளுத்திவிட்ட மது பிரியர்கள்.. தஞ்சையில் மாணவர்கள் அதி

  • by Editor

தஞ்சாவூர் பூ சந்தை செல்லும் வழியில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. ரயில்வே பாதைக்கு அருகில் இந்த கடை அமைந்துள்ளதால் மதுப்ரியர்கள் ரயில்வே தண்டவாளத்திலும் – பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையிலே பட்டப்பகலிலே அமர்ந்து… Read More »குப்பைகளை கொளுத்திவிட்ட மது பிரியர்கள்.. தஞ்சையில் மாணவர்கள் அதி

மளிகை கடைக்காரர் மீது கார் மோதி பலி.. தஞ்சையில் பரிதாபம்

  • by Editor

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் என்பவரின் மகன் கோபி (53). மளிகை கடை உரிமையாளர். இந்நிலையில் மளிகை கடையை திறப்பதற்காக கோபி நேற்று காலை தனது பைக்கில் மாரியம்மன் கோயில்… Read More »மளிகை கடைக்காரர் மீது கார் மோதி பலி.. தஞ்சையில் பரிதாபம்

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

  • by Editor

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசியதாவது: தோழகிரிபட்டி கோவிந்தராஜ் – நீர்வளத் துறை வசம் உள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை… Read More »தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்…

  • by Editor

 வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஓ.பி.எஸ்.ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஐயப்பன் பாராட்டு தெரிவித்துள்ளார். காலை உணவு திட்டத்துக்காக தமிழ்… Read More »மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்…

இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்

  • by Editor

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக ஐந்து… Read More »இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சை- சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ. 9.54 லட்சம் நூதன மோசடி..

  • by Editor

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதியை சேர்ந்த சலீம் முகமது (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.ஈ., முடித்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனிற்கு டெலிகிராம் செயலி வாயிலாக ஒரு லிங்க் வந்துள்ளது. பின்னர்… Read More »தஞ்சை- சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ. 9.54 லட்சம் நூதன மோசடி..

தஞ்சை அருகே டூவீலர் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பலி..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை அருகே நத்தமாடிப்பட்டி பகுதியை சேர்ந்த தனிக்கொடி என்பவரின் மகன் பழனிவேலு (55). கொத்தனார் . இவர் நேற்று இரவு பணி முடிந்து கீழவஸ்தா சாவடியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து… Read More »தஞ்சை அருகே டூவீலர் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பலி..

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்- மதமாற்றம் இல்லை

  • by Editor

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மதமாற்ற புகாரில் ஆதாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தஞ்சாவூரில் கடந்த 2022ம் ஆண்டு பிளஸ் 2 படித்து வந்த மாணவி… Read More »தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்- மதமாற்றம் இல்லை

ரூ.16 லட்சம் நூதன மோசடி.. தஞ்சையில் சைபர் க்ரைம் விசாரணை

  • by Editor

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி (69) இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது செல்போனிற்கு வாட்ஸ் அப் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய… Read More »ரூ.16 லட்சம் நூதன மோசடி.. தஞ்சையில் சைபர் க்ரைம் விசாரணை

தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகை பறித்த பலே மூதாட்டி

  • by Editor

தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் ரோடு ஆனந்தம் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவரது மனைவி ரஞ்சிதம் (45). இவர்கள் இருவரும் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே பெட்டி கடை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இவரது கடைக்கு… Read More »தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகை பறித்த பலே மூதாட்டி

error: Content is protected !!