Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை

தஞ்சை- வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

  • by Editor

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சங்கர், பரமானந்த… Read More »தஞ்சை- வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்

  • by Editor

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.கூட்டத்தின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான 20… Read More »தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் -தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை

  • by Editor

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 77வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மழை பெய்து கொண்டிருந்த பொழுதும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தஞ்சாவூர்… Read More »தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் -தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை

தஞ்சை-அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் கொடியேற்றம்

  • by Editor

தஞ்சாவூர், அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் 77 ஆம் குடியரசு நாள் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஜான் பீட்டர் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர்… Read More »தஞ்சை-அன்னை வேளாங்கண்ணி அரசினர் கலைக் கல்லூரியில் கொடியேற்றம்

வீரமா காளியம்மன் கோவிலில் 200 பேருக்கு கறிவிருந்து வைத்த இஸ்லாமிய தம்பதி

  • by Editor

வேண்டுதல் நிறைவேறியதால் தஞ்சை அருள்மிகு. வீரமா காளியம்மன் ஆலயத்தில் கிடா வெட்டி, பூஜை செய்து 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தனது நேர்த்தி கடனை நிறைவேற்றிக் கொண்டனர் இஸ்லாமிய தம்பதியினர். தஞ்சை நாவலர்… Read More »வீரமா காளியம்மன் கோவிலில் 200 பேருக்கு கறிவிருந்து வைத்த இஸ்லாமிய தம்பதி

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு- நாளை கலெக்டருக்கு விருது

  • by Editor

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜகத்துக்கு 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்குகிறது தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது… Read More »சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு- நாளை கலெக்டருக்கு விருது

தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

  • by Editor

தஞ்சையில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையன் களைப்பு போக சாகவாசமாக அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நான்கு கடைகளிலும் சுமார் 1 லட்சம் ரூபாய்… Read More »தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

பயங்கர வெடி சத்தம்- குலுங்கிய கும்பகோணம்-பரபரப்பு

  • by Editor

கும்பகோணம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென வானத்தில் பலத்த வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியது. கும்பகோணம் அரசினர்… Read More »பயங்கர வெடி சத்தம்- குலுங்கிய கும்பகோணம்-பரபரப்பு

தஞ்சை-கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மரியாதை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மாலை அணிவித்து படையலிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணை, சோழ மன்னன் கரிகாலனால் சுமார் கி.பி. 150-ல் கட்டப்பட்டது. இது காவிரி… Read More »தஞ்சை-கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மரியாதை

தஞ்சை உழவர் சந்தையில் பொங்கல் பொருட்கள் அமோகம்

  • by Editor

நாளை உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ள தைத்திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் உழவர் சந்தையில் பூ,வாழை இலை, வாழை பழம்,மஞ்சள் கொத்துகள், கரும்பு,காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை மலிவான விலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு… Read More »தஞ்சை உழவர் சந்தையில் பொங்கல் பொருட்கள் அமோகம்

error: Content is protected !!