Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 06.07.2023. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில்… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

ராமேஸ்வரத்தில் திடீரென 200மீ உள்வாங்கிய கடல்….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.… Read More »ராமேஸ்வரத்தில் திடீரென 200மீ உள்வாங்கிய கடல்….

புதுகை, ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் விடுதலை…. இலங்கை நடவடிக்கை

நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். … Read More »புதுகை, ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் விடுதலை…. இலங்கை நடவடிக்கை

டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6-ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல… Read More »டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

மழை குறைவு……டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்?

தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் மிகப்பெரியது மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கம்.  சேலம் மாவட்டம் மேட்டூரில் இது அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 93.45டிஎம்சி.  கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்யும் மழை நீர்  கர்நாடகத்தில்… Read More »மழை குறைவு……டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்?

தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய… Read More »தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

புதிய தலைமை செயலாளர், டிஜிபி யார்?

தமிழ்நாட்டின்  தலைமைச் செயலாளர் இறையன்பு வரும் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேபோல் டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலமும் அதே நாளில் நிறைவடைகிறது.  இதனையடுத்து புதிய தலைமைசெயலாளர் மற்றும் புதிய டிஜிபி யார் என்ற கேள்வி… Read More »புதிய தலைமை செயலாளர், டிஜிபி யார்?

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்

சேலம் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு…

சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியமர்த்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இந்த ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும் , நிரந்தர பணியாக மாற்றப்படாது என்றும் அறிவிப்பில்… Read More »சேலம் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்.. தமிழக வாழ்வுரிமை கட்சி

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையை கண்டித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. …. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியிருந்தும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல்,… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்.. தமிழக வாழ்வுரிமை கட்சி

error: Content is protected !!