Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திண்டுக்கல்

பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவப்பட்டியில் பேபி குளத்தில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்களான கோகுல்(13),  யாபேஷ் (10), டாங்கிலின் இன்பராஜ் (11) ஆகிய 3 பேரும் குளத்தில்… Read More »பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

திண்டுக்கல்… தொழில் அதிபர் ரத்தினம் அலுவலகத்தில் ED சோதனை

  • by Authour

திண்டுக்கல் ரவுண்டு ரோடு அருகே ஜி.டி.என்., சாலையில் தொழில் அதிபர் ரத்தினத்தின் தரணி குழும அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று  காலை 7.30 மணிக்கு இங்கு வந்த அமலாக்க துறை அதிகாரிகள்  அங்கு திடீர்… Read More »திண்டுக்கல்… தொழில் அதிபர் ரத்தினம் அலுவலகத்தில் ED சோதனை

திருச்சியில் இளம்பெண் குழந்தையுடன் மாயம்…. கணவர் புகார்..

திண்டுக்கல் மாவட்டம், பூசாரிப்பட்டி நாயக்கன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 34). இவரது மனைவி திவ்யா ( 24) இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் தானிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. திவ்யா… Read More »திருச்சியில் இளம்பெண் குழந்தையுடன் மாயம்…. கணவர் புகார்..

நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கை.. நாளை (நவ.07) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,… Read More »நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

கட்டில் உடைந்து தந்தை-மகன் உயிரிழப்பு….திண்டுக்கல்லில் பரிதாபம்…

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியில் இரும்புக்கட்டில் ஒருபக்கமாக உடைந்ததில், கழுத்து நெரித்து தந்தை, மகன் உயிரிழந்துள்ளார். போல்ட்டுகள் சரியாக இல்லாததால் கட்டிலின் ஒரு பக்க கால்பகுதி உடைந்துள்ளது. அதேநேரம் கட்டிலில் படுத்திருந்தவர்களின் கழுத்தை இரும்புக் கம்பி நெரித்ததால் கோபி… Read More »கட்டில் உடைந்து தந்தை-மகன் உயிரிழப்பு….திண்டுக்கல்லில் பரிதாபம்…

கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு சிறப்பு ரயில்…. கூட்டம் இல்லாததால் பயணிகள் ஜாலி

  • by Authour

தீபாவளி பண்டிகை  நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள்  அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் கோவையில் இருந்து… Read More »கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு சிறப்பு ரயில்…. கூட்டம் இல்லாததால் பயணிகள் ஜாலி

சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் புகைபிடித்தபோது வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்ததில் பெரிய ராவுத்தர் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (47) உயிரிழந்தார். வேடசந்தூர் தீயணைப்பு துறையினர்… Read More »சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

திண்டுக்கல்லில் தப்பியோடிய ரவுடியை சுட்டுபிடித்த போலீசார்

  • by Authour

 திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி ரிச்சர்ட் சச்சின் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் அருகே இர்பான் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுதங்களைப் பதுக்கி வைத்த… Read More »திண்டுக்கல்லில் தப்பியோடிய ரவுடியை சுட்டுபிடித்த போலீசார்

மகளுக்கு அடுத்த மாதம் திருமணம்….. ஆசிரியர் வீட்டில் 100 பவுன் கொள்ளை

  • by Authour

திண்டுக்கல் முருகபவனம் அடுத்துள்ள நாயனார் முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து இவர் திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி… Read More »மகளுக்கு அடுத்த மாதம் திருமணம்….. ஆசிரியர் வீட்டில் 100 பவுன் கொள்ளை

கலப்பட நெய் சப்ளை.. திண்டுக்கல் ஏ. ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்..

திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி கிழக்குப் போலீஸ் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா புகார்… Read More »கலப்பட நெய் சப்ளை.. திண்டுக்கல் ஏ. ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்..

error: Content is protected !!