Skip to content
Home » திருச்சி » Page 181

திருச்சி

தமிழகம் முழுவதிலம் உள்ள 15 தலைமை ஆசிரியர்களுக்கு D.E.O பதவி உயர்வு..

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் உள்ளவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது 15 தலைமை… Read More »தமிழகம் முழுவதிலம் உள்ள 15 தலைமை ஆசிரியர்களுக்கு D.E.O பதவி உயர்வு..

டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

  • by Senthil

திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள CSI மருத்துவமனை வளாகம் அருகே இன்று காலை டிவிஎஸ் எக்ஸல் டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சாலை நடந்து சென்றவர்கள் டூவீலரில் நல்ல பாம்பு ஒன்று நின்று… Read More »டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

திருச்சி, இனாம்குளத்தூர் , ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது   பாம்பு ஒன்று வந்து ஆரோக்கியராஜை கடித்துள்ளது. இதனைகண்டு அவர் சத்தமிட்டுள்ளார். அப்போது… Read More »திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

பாலக்காடு எக்ஸ்பிரஸ் நாளை திருச்சி வராது….

  • by Senthil

கரூர் மாவட்டம், வீரராக்கியம் ரயில் நிலையம் முதல் மாயனூர் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயக்கப்படும் ரயில் ( எண் 16844… Read More »பாலக்காடு எக்ஸ்பிரஸ் நாளை திருச்சி வராது….

திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையம் தமிழகத்தின் 2 வது பெரிய விமான நிலையமாக விளங்கி வருகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிகளவு பயணிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில்… Read More »திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

புதிய குடிநீர் தொட்டி திறப்பு… மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது

  • by Senthil

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில்  புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனைநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே. என்.நேரு  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று  தொடங்கி… Read More »புதிய குடிநீர் தொட்டி திறப்பு… மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது

மூதாட்டியிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

விருதுநகர் மாவட்டம், சூலக்கரைமேட்டை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர் தரிசனம் செய்துவிட்டு உத்தமர் கோவில் செல்வதற்காக நம்பர் ஒன் டோல்கேட்  பஸ்சிற்காக… Read More »மூதாட்டியிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்…

திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கல்லக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில்… Read More »திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சியில் விஜய் பெயரில் விலையில்லா உணவகம்…. ரூ.60 ஆயிரம் நிதியுதவி….

திருச்சி உய்யகொண்டான் பகுதியில் நடிகர் விஜய் பெயரில் விலையில்லா விருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் குறைந்தபட்சம் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர்.  நடிகர் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள்… Read More »திருச்சியில் விஜய் பெயரில் விலையில்லா உணவகம்…. ரூ.60 ஆயிரம் நிதியுதவி….

மக்கள் குறைகேட்டார் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா

  • by Senthil

திருச்சி  மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற  எம். சத்தியபிரியா இன்று மக்கள் குறைகேட்டார். தமிழக முதல்வரிடம்   பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கும். கமிஷனரிடம் வழங்கப்பட்ட மனுக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களுக்கும்  உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டி… Read More »மக்கள் குறைகேட்டார் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா

error: Content is protected !!