Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

போதை மாத்திரை விற்பனை- திருச்சியில் 2 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை- திருச்சியில் 2 பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் உக்கடை பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக அறிய மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது அரியமங்கலம்… Read More »போதை மாத்திரை விற்பனை- திருச்சியில் 2 பேர் கைது

முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சி விழா! உற்சாகமாக கொண்டாடிய முதியவர்கள்!

முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சி விழா! ஆடிப்பாடி உற்சாகமாககொண்டாடிய முதியவர்கள்!

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர்… Read More »முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சி விழா! ஆடிப்பாடி உற்சாகமாககொண்டாடிய முதியவர்கள்!

டூவீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி-திருச்சி அருகே சோகம்

டூவீலரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி- திருச்சி அருகே பரிதாபம்

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை மருங்காபுரி டி. இடியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலையாண்டி.இவரது மனைவி தங்கமணி (வயது 45)இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக பணியாற்றி வந்தார்.பின்னர் இரவு பணி முடிந்து அந்த வழியாக… Read More »டூவீலரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி- திருச்சி அருகே பரிதாபம்

டிப்பர் லாரி முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

  • by Editor

திருச்சி கிராப்பட்டியில் மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து செல்போன் பேசிக்கொண்டே ஒரு வாலிபர் சென்று கொண்டிருந்தார் அந்த வாலிபர் திடீரென்று செல்போனை கீழே போட்டுவிட்டு,அவ்வழியாக வந்த டிப்பர் லாரி முன்… Read More »டிப்பர் லாரி முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

திருச்சியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் படத்திற்கு மரியாதை

  • by Editor

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 74 -வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது அதன்படி திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் ,மாவட்டச் செயலாளரும்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சன்னாசிப்பட்டி… Read More »திருச்சியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் படத்திற்கு மரியாதை

திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிஐடியு போராட்டம்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிஐடியு போராட்டம்

  • by Editor

போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும்.ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும். 1.4. 2003 க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதிப்படுத்த வேண்டும்.… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிஐடியு போராட்டம்

மிலாடி நபி தினம்... திருச்சியில் நாளை மதுக்கடைகள் அடைப்பு

மிலாடி நபி தினம்… திருச்சியில் நாளை மதுக்கடைகள் அடைப்பு

  • by Editor

ஆகஸ்ட் 26ம் தேதி நாளை மிலாடி நபி தினத்தினை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் (FL1) மூடப்பட்டிருக்கும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் FL2/FL3/FL3A/FL3AA &… Read More »மிலாடி நபி தினம்… திருச்சியில் நாளை மதுக்கடைகள் அடைப்பு

திருச்சியில் போக்குவரத்துக் கழகஊழியர்கள் தொடர் போராட்டம்!

  • by Editor

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஊழியர்கள் சங்கம் சார்பாக 24 மணி நேர தொடர் முழக்க போராட்டம்… திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பனிமலை… Read More »திருச்சியில் போக்குவரத்துக் கழகஊழியர்கள் தொடர் போராட்டம்!

துபாயில் இருந்து திருச்சி வந்த சிவில்என்ஜினியர் திடீர் மாயம்

துபாயில் இருந்து திருச்சி வந்த சிவில் என்ஜினியர் திடீர் மாயம்

  • by Editor

திருச்சி, திருவானைக்காவல் ராகவேந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் இமயன் (35) இவர் துபாயில் சிவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இமயன் அங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.… Read More »துபாயில் இருந்து திருச்சி வந்த சிவில் என்ஜினியர் திடீர் மாயம்

கலவை கழிவுகளுக்கு தடை!எக்காரணம் கொண்டும் சேகரிக்கப்படாது!

கலவை கழிவுகளுக்கு தடை!எக்காரணம் கொண்டும்சேகரிக்கப்படாது!

  • by Editor

திருச்சி மாநகராட்சி ஆணையர் விர் பிரதாப் சிங் அறிவிப்பு.. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன்படி அனைத்துக் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்களால் உருவாகும் மாநகராட்சி திடக்கழிவுகளை மூலத்திலேயே ( உருவாகும் இடத்திலேயே)… Read More »கலவை கழிவுகளுக்கு தடை!எக்காரணம் கொண்டும்சேகரிக்கப்படாது!

திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி… திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்டம் கோப்பு அருகே உள்ள அயிலாப்பேட்டை பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்… Read More »பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி… திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் போட்டோ ஸ்டூடியோ ஊழியருக்கு சரமாரி அடி உதை

திருச்சியில் போட்டோ ஸ்டூடியோ ஊழியருக்கு சரமாரி அடி உதை

  • by Editor

திருச்சி கருமண்டம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (35). இவர் மன்னார்புரம் கல்லுக்குழி வடக்கு தெருவில் போட்டோ ஸ்டூடியோவில் சிஸ்டம் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். ஸ்டூடியோவின் பின்புறம் திருக்குமார் என்பவரின் வீடு உள்ளது.‌ சிவசங்கர்… Read More »திருச்சியில் போட்டோ ஸ்டூடியோ ஊழியருக்கு சரமாரி அடி உதை

வௌிநாட்டில் வேலை... ரூ. 8லட்சம் மோசடி...திருச்சி க்ரைம்

வௌிநாட்டில் வேலை… ரூ. 8லட்சம் மோசடி…திருச்சி க்ரைம்

  • by Editor

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ 8 லட்சம் மோசடி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வடக்கு முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என் ரெங்கராஜ் (36). இவர் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.இந்த… Read More »வௌிநாட்டில் வேலை… ரூ. 8லட்சம் மோசடி…திருச்சி க்ரைம்

திருச்சியில் காங்., சார்பில் ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை

  • by Editor

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பட்டேல்,… Read More »திருச்சியில் காங்., சார்பில் ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை

திருச்சியில் அட்யா பட்யா போட்டி- திருவள்ளூர் மாவட்ட அணி சாம்பியன்

  • by Editor

மாநில அளவில் பெண்கள் கல்லூரிகளுக்கு இடையேயான அட்யா பட்யா போட்டிகள் – பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணி வீராங்கனைகள் பங்கேற்பு திருச்சி சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி2நாட்கள் கல்லூரிகளுக்கு… Read More »திருச்சியில் அட்யா பட்யா போட்டி- திருவள்ளூர் மாவட்ட அணி சாம்பியன்

இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

திருச்சி- ராக்போர்ட் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனாதால், சென்னை – திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது வரும் ஆக.21 முதல் 25ஆம்… Read More »திருச்சி- ராக்போர்ட் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள்?மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்!

தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள்?மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்!

  • by Editor

தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்; திருச்சியில் 23ஆம் தேதி நடைபெறுகிறது – துரை வைகோ எம்பி பேட்டி. திருச்சி எம்பி துரை வைகோ, தென்னூர் உழவர்… Read More »தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள்?மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்!

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

ரூ.17 லட்சம் மளிகை பொருட்கள் லாரியுடன் மாயம்-3 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

  • by Editor

குடும்பத்த தகராறில் திருச்சிகொட்டப்பட்டு அகதிகள் முகாமில் மோதல் ஒருவர் கைது ; மேலும் இரண்டு பேருக்கு வலை வீச்சு திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 46) இவரது மகள்… Read More »ரூ.17 லட்சம் மளிகை பொருட்கள் லாரியுடன் மாயம்-3 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

வாய்க்கால் கரையில் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

வாய்க்கால் கரையில் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

  • by Editor

​திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், மல்லியம்பத்து வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அமையநல்லூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களை பாகுபடுத்தும் விதமாக, வாய்க்கால் கரையில் தனிநபரால் கட்டப்பட்டுள்ள மதில் சுவரை முழுமையாக அகற்ற வலியுறுத்தியும் ​விளைநிலங்களாக… Read More »வாய்க்கால் கரையில் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசாரிடமிருந்து தப்பிய ரவுடி உயிரிழப்பு-திருச்சியில் பரபரப்பு

போலீசாரிடமிருந்து தப்பிய ரவுடி உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சியில் போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய ரவுடி உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ரவுடியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் திருச்சியில் நடந்த இச்ச சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி மாநகர மதுவிலக்கு… Read More »போலீசாரிடமிருந்து தப்பிய ரவுடி உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு

மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபரை துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆண்டிகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமணி (வயது 68). இவர் இன்று கோவிலுக்கு… Read More »மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதல்- அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதல்- அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

  • by Editor

நேரு ஆதரவாளர்கள் Vs வைரமணி அணி- திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதலால் அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி திருச்சி மாவட்ட திமுகவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உட்கட்சி மோதல் மற்றும் கோஷ்டிப்… Read More »திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதல்- அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கருகிய வாழை பயிர்களுடன், திருச்சி ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் போராட்டம். திருச்சி மாவட்டத்தின் 17 கிளை வாய்க்கால்களின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், கால்நடை மற்றும்… Read More »திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் பசுமை பணிகள்… தெப்பக்குளத்தில் 200 மரக்கன்றுகள் நடவு!

  • by Editor

மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றயுள்ள பகுதியில் வண்ண மலர்களால் பூத்துக் குலுங்கும் தபிபியா ரோஸ்ஸியா 200 மரங்கள் திருச்சி சாரதாஸ் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமான திருச்சி மலைக்கோட்டை அடிவாரம்… Read More »திருச்சியில் பசுமை பணிகள்… தெப்பக்குளத்தில் 200 மரக்கன்றுகள் நடவு!

திருச்சி: குற்ற வழக்குகளில் ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் கொலை மிரட்டல், அடிதடி, போக்சோ உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுப்பிரமணி, முகமது செலர்ஷா, தாமஸ் அந்தோணி, கணபதி, சரவணன், மகேஸ்வரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.… Read More »திருச்சி: குற்ற வழக்குகளில் ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

காந்தி மார்க்கெட்டில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது… திருச்சி காந்தி மார்க்கெட் தர்பார் மேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாகக் காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்… Read More »லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

நோயாளிகள் மீது ஸ்பிரே அடித்து பெண் டாக்டர் ரகளை… மணப்பாறையில் பரபரப்பு

நோயாளிகள் மீது ஸ்பிரே அடித்து பெண் டாக்டர் ரகளை… மணப்பாறையில் பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. மருத்துவமனையை மருத்துவர்களான இரு சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் சேர்ந்து நடத்தி வருகின்றனர். மருத்துவமனையின் நிர்வாகிகளில் ஒருவரான பெண்… Read More »நோயாளிகள் மீது ஸ்பிரே அடித்து பெண் டாக்டர் ரகளை… மணப்பாறையில் பரபரப்பு

திருச்சி ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

  • by Editor

சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் நாசகரதிட்டங்கள் நடக்ககூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன்பேரில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாதையில், தமிழ்நாடு இருப்புபாதை போலீசார்… Read More »திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்

  • by Editor

வாலிபரிடம் செல்போன் பறிப்பு திருச்சி பொன்மலைப்பட்டி திரு.வி.கா. தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 18). இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சேர்வதற்காக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்

டாஸ்மாக் கடைக்கு பூட்டு- திருச்சியில் முற்றுகை- போலீசுடன் மோதல்; தள்ளுமுள்ளு

  • by Editor

திருச்சி முடுக்குப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட்டு கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசுடன் மோதல் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிவிஎஸ் டோல்கேட்… Read More »டாஸ்மாக் கடைக்கு பூட்டு- திருச்சியில் முற்றுகை- போலீசுடன் மோதல்; தள்ளுமுள்ளு

பிரதமர் மோடி குறித்து அவதூறு சுவரொட்டிகள்- திருச்சியில் புகார்

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஒண்டி முத்து மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது;-இன்று காலை நான் திருச்சி வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள எங்கள் கட்சி அலுவலகத்திற்கு… Read More »பிரதமர் மோடி குறித்து அவதூறு சுவரொட்டிகள்- திருச்சியில் புகார்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

ஜூஸ் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்

  • by Editor

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சக்தி ஜூஸ் கடையில் பணிபுரிபவர் அருண்குமார். இவர், நேற்று கடைக்கு அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கோட்டை… Read More »ஜூஸ் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்

திருச்சியில் மாணவிகள் விடுதி ஒருவாரம் மூடல்-கலெக்டர் உத்தரவு

திருச்சியில் மாணவிகள் விடுதி ஒரு வாரம் மூடல் – கலெக்டர் உத்தரவு

  • by Editor

திருச்சி, மேலப்புதூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் 28 பேர், கடந்த 10-ம் தேதி இரவு உணவு சாப்பிட்ட பின் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தனியார்… Read More »திருச்சியில் மாணவிகள் விடுதி ஒரு வாரம் மூடல் – கலெக்டர் உத்தரவு

திருச்சி முசிறி தொட்டியத்தில் விவசாயிகள் பேரணி

திருச்சி முசிறி தொட்டியத்தில் விவசாயிகள் பேரணி

  • by Editor

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாகச் சென்று தொட்டியம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு… Read More »திருச்சி முசிறி தொட்டியத்தில் விவசாயிகள் பேரணி

திருச்சி மாநகரில் 41 போலீசார் பணியிட மாற்றம்!

திருச்சி மாநகரில் 41 போலீசார் பணியிட மாற்றம்!

  • by Editor

திருச்சி மாநகரில் உறையூர், கண்டோன்மெண்ட், பாலக் கரை, கே.கே.நகர், தில்லைநகர், ஸ்ரீரங்கம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் 27 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் , ஏட்டுகள் உள்பட மொத்தம் 41 போலீசார்… Read More »திருச்சி மாநகரில் 41 போலீசார் பணியிட மாற்றம்!

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ராஜீவ் காந்தி நகர் பகுதியில் அப்துல் கரீம் என்பவர், சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை… Read More »திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

திருச்சி மாநகரில் புதிய ஃபுட் ஸ்ட்ரீட்! விரைவில் திறப்பு

திருச்சி மாநகரில் புதிய ஃபுட் ஸ்ட்ரீட்! விரைவில் திறப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் காஜாமலை ரேஸ் கோர்ஸ் சாலையில் “ஃபுட் ஸ்ட்ரீட்” அமைக்கப்பட உள்ளது. இதற்காக 123 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நேர்காணல் மூலம் 40 உணவு தயாரிப்பாளர்கள் தேர்வு… Read More »திருச்சி மாநகரில் புதிய ஃபுட் ஸ்ட்ரீட்! விரைவில் திறப்பு

பெண்ணை சரமாரியாக தாக்கிய ரவுடி! போலீஸ் அதிரடி கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

உறையூரில் பூசாரி மனைவியை தாக்கிய ரவுடி கைது திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரி ஆக உள்ளார்.கடந்த சில… Read More »பெண்ணை சரமாரியாக தாக்கிய ரவுடி! போலீஸ் அதிரடி கைது- திருச்சி க்ரைம்

திருச்சி- உடல் உறுப்புகள் தானம் செய்த 30 பேர்- 59 பேர் பயன்

திருச்சி- உடல் உறுப்புகள் தானம் செய்த 30 பேர்- 59 பேர் பயன்

  • by Editor

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முயற்சிகள் காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ஜூலை மாதம் வரை 30 கொடையாளர்களிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.… Read More »திருச்சி- உடல் உறுப்புகள் தானம் செய்த 30 பேர்- 59 பேர் பயன்

திருச்சியிலிருந்து மாயமான 3 சிறுமிகள் வேளாங்கண்ணியில் மீட்பு

  • by Editor

திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் ரோடு பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து நேற்று 3 பெண் குழந்தைகள் சுமார் 15, 17 வயது உள்ள பெண் குழந்தைகள் திடீரென்று மாயமாகி விட்டார்கள்.… Read More »திருச்சியிலிருந்து மாயமான 3 சிறுமிகள் வேளாங்கண்ணியில் மீட்பு

திருச்சியில் பிரம்ம ஞான சபையில் பீரோவை உடைத்து பணம் திருட்டு

திருச்சியில் பிரம்ம ஞான சபையில் பீரோவை உடைத்து பணம் திருட்டு

  • by Editor

பிரம்ம ஞான சபை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதன் தமிழ்நாடு கிளை அடையாற்றில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி தாரா நல்லூர் கீரக்கொல்லை தெரு பகுதியில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்ம… Read More »திருச்சியில் பிரம்ம ஞான சபையில் பீரோவை உடைத்து பணம் திருட்டு

லாரி மோதி பெண் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரை சேர்த்தவர் சேட்டு. இவரது மனைவி அம்மாச்சி (59). இவர் நேற்று திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் வள்ளுவர் நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது… Read More »லாரி மோதி பெண் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சியில் 10 கிலோ குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் வாலிபர்

  • by Editor

ஜோத்பூர் பகுதியில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு திருச்சிக்கு வந்தது. அந்த ரயிலில் ரயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவர் குட்கா கடத்தி வந்தது… Read More »திருச்சியில் 10 கிலோ குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் வாலிபர்

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு

  • by Editor

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும்… Read More »ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு

திருச்சி அருகே தாயை டம்பள்ஸால் அடித்து கொன்ற மகன் கைது

திருச்சி அருகே தாயை டம்பள்ஸால் அடித்து கொன்ற மகன் கைது

  • by Editor

திருச்சி அருகே உள்ள கல்லாத்துப்பட்டியை சேர்ந்த செல்வி (50) என்பவர், தனது சொந்த மகனான வெங்கடேசன் என்பவரால் உடற்பயிற்சிக்கு பயன்படும் ‘டம்பள்ஸ்’ கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் வெங்கடேசனை கைது செய்து… Read More »திருச்சி அருகே தாயை டம்பள்ஸால் அடித்து கொன்ற மகன் கைது

வெவ்வேறு இடங்களில் கஞ்சா-புகையிலை விற்பனை-திருச்சி க்ரைம்

திருச்சியில் போதை மாத்திரை-குட்கா விற்ற ரவுடி உட்பட 3 பேர் கைது

  • by Editor

திருச்சி கண்டோன்மெண்ட் ரவுண்டானா பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி வயது 48 என்பவரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து அறுபது கிராம் ஹான்ஸ்… Read More »திருச்சியில் போதை மாத்திரை-குட்கா விற்ற ரவுடி உட்பட 3 பேர் கைது

திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் பயங்கர தீ விபத்து

திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் பயங்கர தீ விபத்து

  • by Editor

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி மற்றும் பொருள்கள் எரிந்து நாசமாயின. திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ளது தமிழ்நாடு… Read More »திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் பயங்கர தீ விபத்து

திருச்சியில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

  • by Editor

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டுதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட… Read More »திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

திருச்சியில் கருணாநிதியின் திருஉருவ சிலைக்கு திமுக மரியாதை

  • by Editor

முன்னாள் முதல்வர் கருணாநிதி 8ம் ஆண்டு நினைவு நாள் – முன்னாள் முதல்வர் கருணாநிதி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை – 200க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர்… Read More »திருச்சியில் கருணாநிதியின் திருஉருவ சிலைக்கு திமுக மரியாதை

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள்

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள்- அய்யாக்கண்ணு கோரிக்கை

  • by Editor

நீதிமன்றம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அய்யாக்கண்ணு கோரிக்கை திருச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு… Read More »காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள்- அய்யாக்கண்ணு கோரிக்கை

எஸ்.ஆர்.எம்யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

எஸ்.ஆர்.எம் யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

  • by Editor

எஸ்.ஆர். எம்.யு. திருச்சி கோட்ட செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் ஆர்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.கோட்டச், செயலாளர் எஸ்.வீரசேகரன் முன்னிலை வைத்து சிறப்புரையாற்றினார்இந்த செயற்குழுக்… Read More »எஸ்.ஆர்.எம் யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருச்சியில் மனைவி இறந்த துக்கம்-முதியவர் விஷம் குடித்து பலி

மனைவி இறந்த துக்கம்… முதியவர் விஷம் குடித்து பலி-திருச்சியில் பரிதாபம்

  • by Authour

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை திருச்சி துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 71).இவரது மனைவி கண்ணம்மாள். இவர் கடந்த 4 மாதங்களுக்கு… Read More »மனைவி இறந்த துக்கம்… முதியவர் விஷம் குடித்து பலி-திருச்சியில் பரிதாபம்

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு... திருச்சி க்ரைம்

பூட்டை உடைத்து வீட்டில் பணம் கொள்ளை!…திருச்சி க்ரைம்

  • by Authour

கொத்தனார் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு திருச்சி ஆக 5 – திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43 )இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த 31ந்… Read More »பூட்டை உடைத்து வீட்டில் பணம் கொள்ளை!…திருச்சி க்ரைம்

திருச்சியில் ITI சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சியில் ITI சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு உதவும் வகையில் அந்தந்த… Read More »திருச்சியில் ITI சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

  • by Authour

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் ஆக.11, 13 ஆகிய… Read More »திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

போக்குவரத்து கழக ஓய்வூதியத்தை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசை ஏற்ற நடத்த வேண்டும்,120 மாத காலம் வழங்கப்படாத டி.ஏ.உயர்வு நிலுவத் தொகையை வழங்க வேண்டும்,போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும்,பழைய ஓய்வூதிய… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

உதயநிதி கைது.. திருச்சியில் திமுகவினர் மறியல்

  • by Authour

தமிழக முதல்வர் விஜய் குறித்து தஞ்சையில் நேற்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக கூறி வழக்குப்பதிவு செய்து,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக,… Read More »உதயநிதி கைது.. திருச்சியில் திமுகவினர் மறியல்

வாலிபரிடம் செல்போன் பறிப்பு... ரவுடி கைது... திருச்சி க்ரைம்

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

  • by Editor

வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தை சேர்ந்தவர் அருள்பிரவீன் (19). இவர் நேற்று திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மேல கல்கண்டார்… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

திருச்சியில் வியாபாரி வீட்டில் வைரநகைகள் கொள்ளை-சிறுவன் கைது

திருச்சியில் வியாபாரி வீட்டில் வைர நகைகள் கொள்ளை… சிறுவன் கைது

  • by Editor

திருச்சி கே.கே. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் வள்ளியப்பன், ஆட்டு தோல் வியாபாரி. இவரது மனைவி மல்லிகா (74).கடந்த 23 ந் தேதி மல்லிகா, வீட்டை பூட்டிவிட்டு… Read More »திருச்சியில் வியாபாரி வீட்டில் வைர நகைகள் கொள்ளை… சிறுவன் கைது

திருச்சியில் டீக்கடை, ஜெராக்ஸ்-ஓட்டல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

திருச்சியில் டீக்கடை, ஜெராக்ஸ்-ஓட்டல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

  • by Editor

திருச்சி செசன்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன் நகர் இரண்டாவது மெயின் வீதியில் டீ கடை மற்றும் ஜெராக்ஸ், ஹோட்டல் உள்ளது. இதே போன்று பொன் நகர் நான்காவது வீதியில் உள்ள டிராவல்ஸ்… Read More »திருச்சியில் டீக்கடை, ஜெராக்ஸ்-ஓட்டல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

ஆடு திருடிய குற்றவாளிக்கு சிறை தண்டனை!

ஆடு திருடிய குற்றவாளிக்கு சிறை தண்டனை!- திருச்சி கோர்ட்

  • by Editor

திருச்சி மாவட்டம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த பாண்டியன் என்பவர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆடு திருடிய வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில்… Read More »ஆடு திருடிய குற்றவாளிக்கு சிறை தண்டனை!- திருச்சி கோர்ட்

ஆட்டோ மோதி பெண் பலி-திருச்சியில் பரிதாபம்

ஆட்டோ மோதி பெண் பலி-திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பகுதியில், பேருந்து முனையத்திற்கு செல்வதற்கு பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பெண் மீது ஆட்டோ மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்… Read More »ஆட்டோ மோதி பெண் பலி-திருச்சியில் பரிதாபம்

முசிறி மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை-திரளான பெண்கள் பங்கேற்பு

முசிறி மகாமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை-திரளான பெண்கள் பங்கேற்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி மகாமாரியம்மன் கோயிலில் ஆடி மாத சிறப்பு திருவிளக்கு பூஜை – திரளான பெண்கள் பங்கேற்று மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை திருச்சி மாவட்டம், முசிறியில் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் எதிரே… Read More »முசிறி மகாமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை-திரளான பெண்கள் பங்கேற்பு

திருச்சியில் மழைவேண்டி இஸ்லாமியர்கள் கண்ணீர்மல்க சிறப்பு தொழுகை

திருச்சியில் மழைவேண்டி இஸ்லாமியர்கள் கண்ணீர்மல்க சிறப்பு தொழுகை

  • by Editor

எல்நினோ தாக்கத்தால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் வரலாறு காணாத வறட்சி வெப்பம் அதிகரித்து வந்துள்ளது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் கோடைகாலத்தைப் போன்று, வெயில் சுட்டெரித்து வருவதுடன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களில் 100… Read More »திருச்சியில் மழைவேண்டி இஸ்லாமியர்கள் கண்ணீர்மல்க சிறப்பு தொழுகை

திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கே கே நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கே.கே. நகர் போலீசார் தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் கே.கே. நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு திருநெல்வேலி… Read More »திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஆகஸ்ட் 10ம் தேதி திருச்சியில் மறியல்-சி.ஐ.டி.யு. கூட்டத்தில் முடிவு

ஆகஸ்ட் 10ம் தேதி திருச்சியில் மறியல்-சி.ஐ.டி.யு. கூட்டத்தில் முடிவு

  • by Editor

​திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் மாநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமைநடைபெற்றது. ​கூட்டத்தில், இந்திய நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் விவசாய… Read More »ஆகஸ்ட் 10ம் தேதி திருச்சியில் மறியல்-சி.ஐ.டி.யு. கூட்டத்தில் முடிவு

திருச்சியில் மின்கம்பத்தை சேதப்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

திருச்சியில் மின்கம்பத்தை சேதப்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

  • by Editor

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த ஆட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் டவுன் பஸ் பயணிகளுடன் ஸ்ரீரங்கம் பஸ்… Read More »திருச்சியில் மின்கம்பத்தை சேதப்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

திருச்சி கலெக்டரிடம் விவசாயிகள் மனு.. குடிநீர் தட்டுப்பாடு

திருச்சி கலெக்டரிடம் விவசாயிகள் மனு.. குடிநீர் தட்டுப்பாடு

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு; வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை! எல்நினோ தாக்கம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை எதிர்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி,… Read More »திருச்சி கலெக்டரிடம் விவசாயிகள் மனு.. குடிநீர் தட்டுப்பாடு

LIC பெண் முகவரின் காரைகொளுத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

LIC பெண் முகவரின் காரை கொளுத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

திருச்சி: நம்பர் டோல் கேட் அருகே எல்.ஐ.சி. பெண் முகவரின் காரை காவலர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நம்பர் டோல் கேட் பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார்.… Read More »LIC பெண் முகவரின் காரை கொளுத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்-நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்- நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று… Read More »திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்- நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

திருச்சியில் ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மருத்துவ காப்பீட்டு சந்தாவை தன்னிச்சையாக ரூ. 497 லிருந்து ரூ 644 ஆக உயர்த்தியதை கண்டித்தும்,ஓய்வூதியர்களின் விருப்பம் கோராமல் கட்டாய பிடித்தம் செய்யும் அநீதியை கண்டித்தும்,மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகள் அனைத்தையும் கண்டித்தும்,ஓய்வூதியர்களின் விருப்பம்… Read More »திருச்சியில் ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி..திருச்சியில் பரிதாபம்

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

  • by Authour

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளத்தூர் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் செங்காளி ( 75). இவர் அங்குள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.அருகாமையில் வசிக்கும்… Read More »குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

திருச்சி -கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

திருச்சி மாவட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

  • by Authour

திருச்சி மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில், சுழற்சி ஆட்டுக்குட்டி வழங்கும் திட்டத்தின் கீழ், கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆட்டுக்குட்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர்… Read More »திருச்சி மாவட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

  • by Authour

திருச்சி தில்லைநகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ரெட்டை வாய்க்கால் அருகே பிரசாந்த் என்பவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம்… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

திருச்சி அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலாதேவி (40) என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும்… Read More »திருச்சி அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

திருச்சியில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழைய விதிகளின்படி முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி ஆக.10 நாடு முழுவதும் மறியல் போராட்டம் – முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை பேட்டி. விபி ஜி… Read More »திருச்சியில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வாடகை பாக்கி...திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

வாடகை பாக்கி…திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது இந்த வணிக வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன இந்த கடைகள் ஒவ்வொன்றுக்கும் மாநகராட்சி… Read More »வாடகை பாக்கி…திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி, வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி கனகு (78) சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.… Read More »திருச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…

திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

  • by Authour

திருச்சி, தெப்பக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(49). இவர் காந்தி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் குப்பங்குளம் டாஸ்மாக் அருகே நடந்து சென்ற போது தென்னூர் அன்னை சத்யா நகர்… Read More »திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் மாயராஜ். இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்குக் கடந்த 24ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் திருச்சி… Read More »திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்.-

திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்..சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடைமுன் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வேனில் டீசல் திருட்டு. சிசிடிவி காட்சிகள் வெளியானது. காரில் வந்து திருடும் மர்ம கும்பல். திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக… Read More »திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்..சிசிடிவி

திருச்சியில் தொடங்கிய கோ-கோ போட்டிகள்…30 பள்ளிகள் பங்கேற்பு

  • by Authour

திருச்சி ,பொன்மலைப்பட்டி, திரு இருதய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறு வட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் இன்று தொடங்கின.இரண்டு நாட்கள் போட்டி நடைபெறுகிறது. முதல் நாளான இன்று போட்டிகளை பள்ளி தாளாளர் அருட் பணி… Read More »திருச்சியில் தொடங்கிய கோ-கோ போட்டிகள்…30 பள்ளிகள் பங்கேற்பு

திருச்சி அருகே பரிதாபம்... 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருச்சி அருகே பரிதாபம்… 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

  • by Authour

திருச்சி, மண்ணச்சநல்லூர் எம்.ஆர். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி.விவசாயி. இவரது மகன் ஜாய் தனுஷ் (11). இவர் பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜாய் தனுஷ்… Read More »திருச்சி அருகே பரிதாபம்… 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பருவ கால கொள்முதல் பணியாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் பிரவீன்… Read More »திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

  • by Authour

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்; மக்கள் அதிர்ச்சி – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல். அதிலும் குறிப்பாக ரங்கநாதருக்கு பூஜை செய்வதற்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து… Read More »திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் இல்லாததால் வெளியூர் செல்வோர் தங்களது இருசக்கர வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், துறையூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாத நிலை… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

  • by Authour

திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில், வழங்கப்பட்டு வந்த விமான சேவை வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரின் காரணமாக ஒன்றரை மாதமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் போர் பதற்றம் குறைந்தநிலையில், திருச்சியில்… Read More »திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்- மகேஸிடம் இளம்பெண் ஆதங்கம்

இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்.. மகேஸிடம் இளம் பெண் ஆதங்கம்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் பொன்மலைப் பகுதியில் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பங்கேற்ற இளம்… Read More »இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்.. மகேஸிடம் இளம் பெண் ஆதங்கம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

வேன் மீது அரசு பஸ் மோதி..2 பேர் பரிதாப பலி… திருச்சியில் சம்பவம்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சரக்கு வேனில் பயணித்த வடிவேல், மஞ்சுளா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம்… Read More »வேன் மீது அரசு பஸ் மோதி..2 பேர் பரிதாப பலி… திருச்சியில் சம்பவம்

சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தீபக் (31). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வைஃபை பிரிவில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், மாம்பழச் சாலையை சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணும்… Read More »சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

ஸ்ரீரங்கத்தில் டூவீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்பழனிவேல் தலை மேலான போலீசார் திருவரங்கம் கோவில் வடக்கு வாசல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த… Read More »ஸ்ரீரங்கத்தில் டூவீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது

திருச்சியில் வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் ஆன்லைன் மோசடி

  • by Authour

திருச்சியில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை திருச்சி ஜூலை 24 திருச்சி பருப்பு கார தெரு ஆரோக்கிய மாதா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்ராஜ பிரபாகரன். இவரது மகன் அந்தோணி (22). இவர் வீட்டில்… Read More »திருச்சியில் வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் ஆன்லைன் மோசடி

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

கூட்ட நெரிசலை குறைக்க-திருச்சி வழியாக சிறப்பு ரயில்

  • by Authour

ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக தென்காசிக்கு பகல் நேர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை.30 முதல் ஆக.15 வரை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், காலை 5… Read More »கூட்ட நெரிசலை குறைக்க-திருச்சி வழியாக சிறப்பு ரயில்

மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம் அருகே இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே உள்ள வடக்கு இடையபட்டி பகுதியில் மண்டி கடை… Read More »மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ரஞ்சனி (24), நல்லூர் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அவர், நேற்று வழக்கம்போல் பணிக்கு… Read More »திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

ஆடி 2ம் வௌ்ளி..சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

ஆடி 2ம் வௌ்ளி…சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

  • by Authour

ஆடி இரண்டாம் வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அம்மனுக்கு சிறப்பு… Read More »ஆடி 2ம் வௌ்ளி…சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மணியமாக (கோவில் பொறுப்பாளர்) பணியாற்றி வந்த பழனிவேல் என்பவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். ஊழல்… Read More »சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டியினர் அமைதி வழியில் போராடினர். இதேபோல் திருச்சி மற்றும் தமிழகம்… Read More »திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ள நிலையில், 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நலன் கருதி 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை கணக்கெடுப்பு பணியில் இருந்து… Read More »திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு ஜலால் பக்கிரி தெரு பகுதியில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வார்டு கவுன்சிலர் மும்தாஜ் பேகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

  • by Authour

கூட்டுறவுத்துறை வாயிலாக திருச்சி மண்டலத்தில் செயல்படும் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2026-27 ஆம் ஆண்டில் 14.07.2026 வரை 92 உறுப்பினர்களுக்கு ரூ.1.05 கோடி… Read More »திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

  • by Authour

திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் அன்பழகன் நகரில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல்… Read More »வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

வாலிபர் சாவு…பயணி மீது செல்போனுக்காக தாக்குதல்.. திருச்சி க்ரைம்

  • by Authour

அரியமங்கலத்தில் வாலிபர் திடீர் சாவு திருச்சிஅரியமங்கலம் காமராஜ் நாரை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரின் இரண்டாவது மனைவியின் மகன் ஜோதிமணி (வயது 33.) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.… Read More »வாலிபர் சாவு…பயணி மீது செல்போனுக்காக தாக்குதல்.. திருச்சி க்ரைம்

மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் மஜக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி… Read More »மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

  • by Authour

திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: வார்டில் படுக்கையில் இருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலைக் கடித்த எலி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த… Read More »மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

குளத்தில் சடலமாக மிதந்த பெயிண்டர்.. திருச்சி அருகே பரபரப்பு

  • by Authour

இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:- திருச்சி கே சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52) பெயிண்டர்.இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், மகள் உள்ளனர்.மதுவுக்கு அடிமையானவர்.இந்த நிலையில் சண்முகம் மது போதையில்… Read More »குளத்தில் சடலமாக மிதந்த பெயிண்டர்.. திருச்சி அருகே பரபரப்பு

செல்போன் திருட்டு-போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

வீடு புகுந்து செல்போன் திருட்டு… போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

  • by Authour

வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 54) கடந்த 21 ஆம் தேதி இவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் இவரது… Read More »வீடு புகுந்து செல்போன் திருட்டு… போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

திருச்சி பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அங்கு வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். மேலும் அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளும் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி நீதிமன்றம் முன்புராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்புதிருச்சி ஜூலை 22 –டெல்லியில் ராகுல் காந்தியை காவல்துறையை ஏவி தாக்கி,கைது செய்தமோடி அரசை கண்டித்துகாங்கிரஸ் வழக்கறிஞர்… Read More »ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது...

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்ற 4 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 190 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது…

திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்-விழிப்புணர்வு கூட்டம்

திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்- விழிப்புணர்வு கூட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் பூவாளூர், புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நாளை மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்… Read More »திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்- விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

  • by Authour

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56700) ஜூலை.22, 23, 24, 25, 26, 27, 29,… Read More »திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

  • by Authour

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கடந்த ஜூலை.19-ம் தேதி ஒரு நாளில் மட்டும், 3284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் 489 வழக்குகள்… Read More »திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்..பரபரப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள புரோகிதர்கள் தங்களை முன்னறிவிப்பின்றி வெளியேற சொல்வதாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள புரோகிதர்கள் தங்களை முன்னறிவிப்பின்றி வெளியேற சொல்வதாக… Read More »ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்..பரபரப்பு

திருச்சி முக்கொம்பு காவிரிஆற்றில் இறங்கி விவசாயிகள்போராட்டம்

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

  • by Authour

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் மாத மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் மத்திய… Read More »திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

  • by Authour

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை இயக்கி வாகன சாகசங்களில் ஈடுபட்டு விபத்துக்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.அந்த வகையில், திருச்சியில் 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன்… Read More »திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

  • by Authour

மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி திருச்சி லால்குடி கீழரசூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர்ராஜேந்திரன் (வயது 60) விவசாயக் கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு உள்ள தென்னை மரத்தில்… Read More »திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி சதன் ரெயில்வே மஸ்தூர் யுனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. மாநில துணை பொதுச்செயலாளர் வீரசேகரன்… Read More »திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஓணம் பண்டிகை- திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்

திருச்சி: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

  • by Authour

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்தில் இருந்து வரும் ஆக.13, 20, 27 மற்றும் செப்.3 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்… Read More »திருச்சி: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

  • by Authour

திருச்சி மாவட்டம், கொளக்குடி சிவந்திபட்டி சாலையில் நேற்று வடக்கு அரங்கூர் பகுதி பரத் என்பவர், பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில், சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த… Read More »திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

வெவ்வேறு சம்பவங்களில்.. போதை மதாத்திரைகள் விற்பனை- 6பேர் கைது

  • by Authour

திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்துஇன்ஸ்பெக்டர்பாசில் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது போதை மாத்திரை… Read More »வெவ்வேறு சம்பவங்களில்.. போதை மதாத்திரைகள் விற்பனை- 6பேர் கைது

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி... திருச்சி போலீஸ் விசாரணை

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி உறையூர் நவாப் தோட்டம் தேவதானபுரத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் சமையல்காரர் ஆக பணிபுரிந்து வந்தார்.… Read More »சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி

  • by Authour

திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்வழக்கறிஞரானஇவரிடம் திருச்சி நவல்பட்டு காவிரி நகரை சேர்ந்த ஒரு பிரகாஷ் (37) என்ற வாலிபர் அறிமுகம் ஆகிறார். அவர் தான் பழ வியாபாரம்… Read More »திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி

திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்...பரபரப்பு

திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்…பரபரப்பு

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரதீக் தாயள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் இதில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள்… Read More »திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்…பரபரப்பு

குறைந்த செலவில் DNA சோதனை கருவி-திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

  • by Authour

குறைந்த செலவில் மரபணு சோதனை செய்ய கருவி உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் (38) நம்பிக்கை தெரிவித்தார்.இந்திய… Read More »குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் அறிவிப்பு!

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தேதி அறிவிப்பு!

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் அன்பழகன் பேசுகையில், “மாமன்ற உறுப்பினர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள… Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தேதி அறிவிப்பு!

திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து-3 பேர் படுகாயம்

திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து – 3 பேர் படுகாயம்

  • by Authour

திருச்சி கும்பக்குடியில் இருந்து சூரியூர் வழியாக துவாக்குடி சுங்கச்சாவடி சென்றடையும் சாலையில் நேற்று இரவு 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாடு செல்வதற்காக காரில் திருச்சி விமான நிலையம்… Read More »திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து – 3 பேர் படுகாயம்

ஆடி வெள்ளிக்கிழமை - வெக்காளியம்மனுகு சிறப்பு பூஜை

ஆடி வெள்ளிக்கிழமை – வெக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை 17) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருச்சி… Read More »ஆடி வெள்ளிக்கிழமை – வெக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில்,துணை மேயர் திவ்யா தனக்கோடி,ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஜெய நிர்மலா,ஆண்டாள் ராம்குமார்,மற்றும்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

வாலிபரை கட்டையால் அடித்துகொன்ற நண்பர்…திருச்சியில் சம்பவம்

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரஹ்மான் பக்ருதின் கபூர் (வயது 25(). இவரது உறவினர் ஏர்போர்ட் விஓசி நகரை சேர்ந்த ரபீக் (40). இவர்கள் இருவரும் கடந்த மாதம் 17-ந்தேதி… Read More »வாலிபரை கட்டையால் அடித்துகொன்ற நண்பர்…திருச்சியில் சம்பவம்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போதுஎடத்தெரு, பாலக்கரை ரயில்வே கேட் அருகே அருகே போதை மாத்திரை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

  • by Authour

திருச்சி மாநகரம் பீரங்கி குள தெருவை சேர்ந்தவர் பிலால். இவருடைய சகோதரிக்கு சமஸ்பிரான் தெருவை சேர்ந்த ஜாபர் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.ஜாபர் குறித்து பெண் வீட்டார் தரப்பினர் விசாரித்து வந்துள்ளனர். ஜாபரின்… Read More »திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

  • by Authour

திருச்சி என்ஐடியில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. கல்வித்தகுதி B.e, B-tech மெக்கானிக்கல் முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <<https://www.nitt.edu/home/other/jobs/PRO_PA-I_Jul2026.pdf>>https://www.nitt.edu/home/other/jobs/PRO_PA-I_Jul2026.pdf<<>> என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து, satheeshvnitt@gmail.com… Read More »திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்புகளை பயிர் வாரியாக மொபைல் செயலி பயன்படுத்தி மின்னணு முறையில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், திருச்சி மாவட்டத்தில் நடப்பு காரிப் பருவத்தில் 15,02,312 உட்பிரிவுகளில்… Read More »திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சியில் போலீஸ் அதிகாரி போல் உளவு பார்த்த வாலிபர் கைது

  • by Authour

திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் வயது 33 இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு பேர் கும்பல் அரிவாளால் வெட்டியது.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு… Read More »திருச்சியில் போலீஸ் அதிகாரி போல் உளவு பார்த்த வாலிபர் கைது

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

  • by Authour

திருச்சியில் மது வாங்கிவிட்டு ஒருவழிப்பாதையில் ஒரே டூவீலரில் சென்ற 3 பேரில் 2 பேர் விபத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு நபர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து… Read More »திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

  • by Authour

திருச்சி தனியார் மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த சம்பத் குமார் அவரை மனைவி கவிதாவை வீட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த… Read More »திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரு வழித்தடங்களிலும் தலா 4 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமான பயணிகளை அதிக அளவில் கையாண்ட விமான நிலையங்களில்… Read More »5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

  • by Authour

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு அவர்கள் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு… Read More »திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

டிசம்பருக்குள் ”அரிஸ்டோ மேம்பாலம்” பயன்பாட்டிற்கு வரும்

டிசம்பருக்குள் அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்-திருச்சி எம்பி துரை வைகோ

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதிக்… Read More »டிசம்பருக்குள் அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்-திருச்சி எம்பி துரை வைகோ

திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

காலி பணியிடம் இல்லாத நிலை தொடர்ந்து பராமரிக்கப்படுவதுடன் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களில் காலி பணியிடங்கள் ஏற்படாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும் வரை ஸ்டேஷன் மாஸ்டர் பணியாளர்களுக்கு ஓவர்… Read More »திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி-சீனிவாச நகர் சாலையில் பள்ளம்-சீரமைக்க கோரிக்கை

திருச்சி-சீனிவாச நகர் பகுதி சாலையில் பள்ளம்… சீரமைக்க கோரிக்கை

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் காளிமுத்து, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பி கே ஆனந்த், துணைத்தலைவர் ஏபி ரவி, துணை செயலாளர் ஏ ராஜன்,… Read More »திருச்சி-சீனிவாச நகர் பகுதி சாலையில் பள்ளம்… சீரமைக்க கோரிக்கை

திருச்சி-ஆட்டோ டிரைவர்கள்... தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி- ஆட்டோ டிரைவர்கள்- சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

  • by Authour

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். சொந்த வாகனங்களை வணிக ரீதியாக வாடகைக்கு பயன்படுத்துவதைத் தடுத்தல், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துதல்… Read More »திருச்சி- ஆட்டோ டிரைவர்கள்- சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-திருச்சி, மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று… Read More »திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

TANGEDCO electricity board line-workers carrying out maintenance at a 33 KV substation in Tiruchirappalli during June 2026.

திருச்சி மணிகண்டம் பகுதியில் இன்று மின்தடை

  • by Authour

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் எம் .கணேசன் கூறியிருப்பதாவது… திருச்சி கிழக்கு கோட்டம், மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இன்று (14.07.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.… Read More »திருச்சி மணிகண்டம் பகுதியில் இன்று மின்தடை

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்... திருச்சியில் பரபரப்பு

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்திருச்சி: புத்தூர் அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட சஞ்சய் (20) என்ற இளைஞர் உயிரிழப்பு. |நேற்றிரவு சஞ்சய் போதை ஊசி செலுத்தியதாக கூறப்படும்… Read More »40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்… திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் தமிழர் தேசம் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம்..

திருச்சியில் தமிழர் தேசம் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியம் இனாம் புதுவாடி ஊராட்சி புதுவாடி மருத்துவர் காலனிக்கு நாடு சுதந்திரமடைந்து இதுவரை சாலை வசதிகிடைக்கவில்லை.இது தொடர்பாக கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பல முறை… Read More »திருச்சியில் தமிழர் தேசம் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம்..

திருச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி ஆர்ப்பாட்டம்

  • by Authour

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் பொன் முருகேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர்… Read More »திருச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் சர்வதேச மகப்பேறு அறுவை சிகிச்சை மாநாடு

திருச்சியில் சர்வதேச மகப்பேறு அறுவை சிகிச்சை மாநாடு

  • by Authour

திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கம் சார்பில், இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவுடன், சர்வதேச மகப்பேறு அவசர சிகிச்சை மாநாடு திருச்சி கிரிஸ்டல் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியது.இந்த… Read More »திருச்சியில் சர்வதேச மகப்பேறு அறுவை சிகிச்சை மாநாடு

தரைக்கடைகளை அகற்ற வேண்டும்- திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு

தரைக்கடைகளை அகற்ற வேண்டும்- திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு

  • by Editor

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆர்.காளிமுத்து தலைமையில்,செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் பொருளாளர் பி. கே. ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து… Read More »தரைக்கடைகளை அகற்ற வேண்டும்- திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு

ஏரியில் பெண் கொடூர கொலை... திருச்சியில் உறவினர்கள் மறியல்..பரபரப்பு

ஏரியில் பெண் கொடூர கொலை… திருச்சியில் உறவினர்கள் மறியல்..பரபரப்பு

  • by Editor

திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த செந்தமிழ் செல்வி என்ற இளம் பெண் ஒருவர், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்… Read More »ஏரியில் பெண் கொடூர கொலை… திருச்சியில் உறவினர்கள் மறியல்..பரபரப்பு

தம்பதி தற்கொலை முயற்சி – மனைவி சாவு- திருச்சி க்ரைம்

  • by Editor

தொழிலில் நஷ்டம் .. தற்கொலை முயற்சி திருச்சி கன்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் 83 இவரது இரண்டாவது மகள் ஜனத் கிறிஸ்டி (41) இவர் பாலமுருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து… Read More »தம்பதி தற்கொலை முயற்சி – மனைவி சாவு- திருச்சி க்ரைம்

அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்-மகன் கைது

அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்-மகன் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் ரெட்டிபட்டி குறும்பர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (41 )அரசு பேருந்து டிரைவர் கடந்த பத்தாம் தேதி இவர் ஓலையூர் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மத்திய பேருந்து நிலையம் நோக்கி… Read More »அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்-மகன் கைது

திருச்சியில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

திருச்சியில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

  • by Editor

குடியரசு தினத்தன்று பத்ம விபூஷன், பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.gov.in என்ற இணையதளத்தில் வரும்… Read More »திருச்சியில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

புகையிலை விற்பனை-கைது.. முதியவரின் நகை திருட்டு-திருச்சி க்ரைம்

புகையிலை விற்பனை-கைது.. முதியவரின் நகை திருட்டு-திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலை விற்ற 3 பேர் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜூலை 9ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை சாலை… Read More »புகையிலை விற்பனை-கைது.. முதியவரின் நகை திருட்டு-திருச்சி க்ரைம்

பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரக்கிடங்கில் மோட்டார் திருட்டு..

பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரக்கிடங்கில் மோட்டார் திருட்டு..

  • by Editor

திருச்சி, புலிவலம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மண்புழு உரக்கிடங்கு உப்பட்ருகாவிரி ஆற்றல் படுகையில் அமைந்துள்ளது. இதன் காவலாளியாக செல்லப்பா பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு பணிகள் முடிந்து உரக்கிடங்கு கேட்டை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு புறப்பட்டு… Read More »பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரக்கிடங்கில் மோட்டார் திருட்டு..

திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம்

திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம் வீசும் அவலம்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஸ்ட் பவுல்வார்டு ரோடு (EB Road) பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியின் நுழைவாயில் முன்பாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு முன்பாகவே குப்பைகள்… Read More »திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம் வீசும் அவலம்

திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை- பணம் தராமல் மோசடி..

  • by Editor

திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி ( 51 ). இவர் தன் மகன் ஆதித்யாவுடன் இருந்து வந்தார் இந்த நிலையில் ராஜேஸ்வரி… Read More »திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை- பணம் தராமல் மோசடி..

திருச்சி ஜோசப் கல்லூரியில் வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கம்

திருச்சி ஜோசப் கல்லூரியில் வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கம்

  • by Editor

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வு வணிகவியல் துறை புதுடெல்லி இந்திய உலக விவகார கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவின் முக்கிய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள்: அண்டை நாடுகள், பரந்த பிராந்தியங்கள் மற்றும்… Read More »திருச்சி ஜோசப் கல்லூரியில் வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கம்

புதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்- தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை

  • by Editor

தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்க மாநில தொடர்பு அலுவலர் ஜெ.ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது :-தமிழ்நாட்டில் ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி… Read More »புதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்- தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை

சமயபுரம் லாட்ஜில் கர்நாடக பக்தர் திடீர் சாவு

சமயபுரம் லாட்ஜில் கர்நாடக பக்தர் திடீர் சாவு

  • by Editor

கர்நாடக பக்தர் திடீர் சாவு கர்நாடக மாநிலம் பெங்களூர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் வயது 76.இவர் தனது இரண்டாவது மனைவி விஜயலட்சுமி( 57)யுடன் திருச்சி வந்தார். பின்னர் சமயபுரம் மாரியம்மன் தரிசிப்பதற்காக கணவன்… Read More »சமயபுரம் லாட்ஜில் கர்நாடக பக்தர் திடீர் சாவு

காங்.,கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்-தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சியில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் – கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி மற்றும் அமைப்பு சாரா மாநில… Read More »திருச்சியில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறுவை நெல், நிலக்கடலை, சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், மரவள்ளி, மஞ்சள் ஆகிய பயிர்களை, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு… Read More »திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

திருச்சியில் 9ம் தேதி குடிநீர் கட்.. எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் 9ம் தேதி குடிநீர் கட்.. எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் 600 mm CI பிரதான குடிநீர் உந்து குழாயில் (கண்டோன்மென்ட் முத்தரையர் சிலை அருகில்) 5 மீட்டர் அளவில் 400… Read More »திருச்சியில் 9ம் தேதி குடிநீர் கட்.. எந்தெந்த ஏரியா?..

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

குளியல் அறையில் மயங்கி விழுந்து பெயிண்டர் சாவு திருச்சி சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் டேவிட் ஜான் வயது 25. இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக இதய… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு விரைவில் தேவையான வசதிகள்

ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு விரைவில் தேவையான வசதிகள்

  • by Editor

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவரங்கம்,திருவானைக்காவல் பகுதி பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் இன்று திருவானைக்காவலில் நடைபெற்றது அமைச்சர் ரமேஷ் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்பின்னர் அமைச்சர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்,… Read More »ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு விரைவில் தேவையான வசதிகள்

திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Editor

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான Ariyamangalam AreaClick to open side panel for more information எஸ்.ஐ.டி (SIT) கல்லூரிக்கு பின்புறம் கணபதி நகர் அமைந்துள்ளது. இங்கு குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில்… Read More »திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி ஜிஎச்-ல் லஞ்சம்- 2 பணியாளர்கள் பணி நீக்கம்

  • by Editor

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில், தனது மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்த கூலித் தொழிலாளியிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வீடியோவுடன் பாதிக்கப்பட்ட தொழிலாளி புகார் அளித்திருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவமனை வளாக… Read More »திருச்சி ஜிஎச்-ல் லஞ்சம்- 2 பணியாளர்கள் பணி நீக்கம்

திருச்சி அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

திருச்சி அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ் ஆதிகுடி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்றில் தலை… Read More »திருச்சி அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

வெவ்வேறு இடங்களில் கஞ்சா-புகையிலை விற்பனை-திருச்சி க்ரைம்

வெவ்வேறு இடங்களில் கஞ்சா-புகையிலை விற்பனை-திருச்சி க்ரைம்

  • by Editor

மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு திருச்சி திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை மல்லிகை பூரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (56) இவர் கூலித் தொழிலாளி. மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று குடிபோதையில் திருவரங்கம் கன்னிமேரிதோப்பு பகுதியில்… Read More »வெவ்வேறு இடங்களில் கஞ்சா-புகையிலை விற்பனை-திருச்சி க்ரைம்

திருச்சி-ரூ.14 லட்சம், 153ATM கார்டுகளுடன் சிக்கிய 3 பேர்

திருச்சி-ரூ.14 லட்சம், 153ATM கார்டுகளுடன் சிக்கிய 3 பேர்

  • by Editor

திருச்சி காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் நேற்றுகே.கே.நகர் காவல்… Read More »திருச்சி-ரூ.14 லட்சம், 153ATM கார்டுகளுடன் சிக்கிய 3 பேர்

திருச்சியில் சாமிசிலை திருட்டு-சிக்கிய 3 பேர்-போலீஸ் விசாரணை

திருச்சியில் சாமி சிலை திருட்டு- சிக்கிய 3 பேர்..போலீஸ் விசாரணை

  • by Editor

திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காளிகாம்பாள் கிருஷ்ணன் கோவிலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கோயிலில்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று அங்கிருத்த உற்சவமூர்த்தி மீனாட்சி… Read More »திருச்சியில் சாமி சிலை திருட்டு- சிக்கிய 3 பேர்..போலீஸ் விசாரணை

திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.1 லட்சம் உதவி தொகை

திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.1 லட்சம் உதவி தொகை

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று துறையூரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற மாற்றுத்திறனாளிக்கு முனைவர் பட்டம் படிப்பதற்காக, முதல்வரின் சார்பில் ரூ.1 லட்சம் உதவி தொகை மற்றும் மடக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது. அதேபோன்று, அசோக்… Read More »திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.1 லட்சம் உதவி தொகை

திருச்சியில் பயங்கரம்-வாலிபரை வெட்டிய கும்பல்.. 4 பேர் கைது

  • by Editor

திருச்சியில் பயங்கரம்… கஞ்சா போதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல் – 4 பேர் கைது.. திருச்சி பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ், இவரது உறவினர் ஜெகநாதன், இருவரும்… Read More »திருச்சியில் பயங்கரம்-வாலிபரை வெட்டிய கும்பல்.. 4 பேர் கைது

திருச்சி - ஹவுரா விரைவு ரயிலில் டிஆர்எம் ஆய்வு

திருச்சி – ஹவுரா விரைவு ரயிலில் டிஆர்எம் ஆய்வு

  • by Editor

திருச்சி – ஹவுரா விரைவு ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி – அரியலூர் வழித்தடத்தில் திடீரென… Read More »திருச்சி – ஹவுரா விரைவு ரயிலில் டிஆர்எம் ஆய்வு

திருச்சியில் ஓய்வு மத்திய அரசு அதிகாரியிடம் ரூ. 1 கோடி மோசடி

ஓய்வு மத்திய அரசு அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி…திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (65). இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன ஓய்வு பெற்ற அதிகாரி.இவரது இரண்டாவது மகனின் நண்பர் ஒருவர் மூலமாக சென்னை தியாகராய… Read More »ஓய்வு மத்திய அரசு அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி…திருச்சியில் பரபரப்பு

வெவ்வேறு விபத்து சம்பவம் - திருச்சி வழக்கறிஞர் உட்பட 5 பேர் பலி

வெவ்வேறு விபத்து சம்பவம் – திருச்சி வழக்கறிஞர் உட்பட 5 பேர் பலி

  • by Editor

வெவ்வேறு விபத்து சம்பவங்கள் – திருச்சி வழக்கறிஞர்உட்பட 5 பேர் பலி திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மனைவி சிவப்பாயி (வயது 77) இவர் திருச்சி- சென்னை தேசிய… Read More »வெவ்வேறு விபத்து சம்பவம் – திருச்சி வழக்கறிஞர் உட்பட 5 பேர் பலி

திருச்சியில் கார் மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி

திருச்சியில் கார் மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி

  • by Editor

திருச்சி, மணப்பாறையை அடுத்த கே.புதுக்கோட்டை அருகே உள்ள கள்ளிக்காட்டுபட்டியை சேர்ந்தவர் வீரப்பன் (45), இவர் பி.வி.சி.பைப் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் குளித்தலை பிரிவு சாலை அருகே சென்ற… Read More »திருச்சியில் கார் மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி

ரூ.5000 லஞ்சம்.. திருச்சியில் பில் கலெக்டர் கைது

ரூ.5000 லஞ்சம்.. திருச்சியில் பில் கலெக்டர் கைது

  • by Editor

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி(வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சக்தி கணபதி தங்களின் அப்பார்ட்மெண்ட் சொத்துவரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது… Read More »ரூ.5000 லஞ்சம்.. திருச்சியில் பில் கலெக்டர் கைது

சமயபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதி- இளம்பெண்-வாலிபர் பலி

சமயபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதி- இளம்பெண்-வாலிபர் பலி..

  • by Editor

திருச்சி லால்குடி அன்பில் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (வயது 34).இவர் மண்ணச்சநல்லூர் நொச்சியம் பகுதியைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண் செந்துரியா (27) என்பவரை மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து நம்பர் ஒன்… Read More »சமயபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதி- இளம்பெண்-வாலிபர் பலி..

திருச்சியில் உயிரிழந்து கிடந்த ஆட்டோ டிரைவர்...பரபரப்பு

திருச்சியில் உயிரிழந்து கிடந்த ஆட்டோ டிரைவர்…பரபரப்பு

  • by Editor

திருச்சி மஞ்சள் திடல் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்மலை போலீசார், உயிரிழந்தவர் ராமச்சந்திரன்… Read More »திருச்சியில் உயிரிழந்து கிடந்த ஆட்டோ டிரைவர்…பரபரப்பு

லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

  • by Editor

திருச்சி, திருவரம்பூர் அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றிவரும் பட்டதாரி ஆசிரியை ஊதிய உயர்வுக்கான நிலுவைத்தொகையை வழங்குவதற்காக, ரூ.30,000 லஞ்சம் பெற்ற திருச்சி மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் புகழேந்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.… Read More »லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

திருச்சி நகரில் 20 ம் தேதி மின்தடை..எந்தெந்த ஏரியா?..

திருச்சி துறையூரில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் கோட்டத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில், நாளை (ஜூலை 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம்,… Read More »திருச்சி துறையூரில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் 3ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

திருச்சியில் 3ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாயில் அப்பல்லோ மருத்துவமனை, பால்பண்ணை அருகில் 600 எம்.எம் DI விட்டமுள்ள… Read More »திருச்சியில் 3ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

மணப்பாறை வழி ரயில் சேவையில் மாற்றம்

மணப்பாறை வழி ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயிலானது (16128) ஜூலை 1 முதல் 6 ஆம் தேதி வரை வழக்கமான வழித்தடமான மணப்பாறை ரயில் நிலையத்தை தவிர்த்து, காரைக்குடி திருச்சி… Read More »மணப்பாறை வழி ரயில் சேவையில் மாற்றம்

திருச்சியில் காகித ஆலை தொழிலாளர்கள் 3வது நாளாக போராட்டம்

திருச்சியில் காகித ஆலை தொழிலாளர்கள் 3வது நாளாக போராட்டம்

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி காகித நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் 3-வது நாளாக பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. லாரன்ஸ் பேச்சு

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. லாரன்ஸ் பேச்சு

  • by Editor

பிரபல திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான ராகவா லாரன்ஸ், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருச்சியில் போட்டியிடுவது தர்மமாக இருக்காது என்று… Read More »திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. லாரன்ஸ் பேச்சு

திருச்சியில் பொது கழிப்பிடத்தில் போதை ஊசி செலுத்திய வாலிபர் பலி

  • by Editor

திருச்சி,காந்தி மார்கெட் பகுதியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் போதை ஊசி செலுத்திக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

தனியார் நிறுவன பஸ் மோதி முதியவர் பலி திருச்சி மணச்சநல்லூர் எடுமலை இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 76) இவர் சைக்கிளில் வெள்ளக்கல்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த… Read More »பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுகளாக… Read More »பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

திருச்சி: ஜூனியர் தடகளப் போட்டிகள் அறிவிப்பு

திருச்சி: ஜூனியர் தடகளப் போட்டிகள் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட ரயில் விளையாட்டு மன்றம் சார்பில் 19-ம் ஆண்டு ஜூனியர் தடகளப் போட்டிகள் வரும் ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கூடைப்பந்து,… Read More »திருச்சி: ஜூனியர் தடகளப் போட்டிகள் அறிவிப்பு

திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிந்தாமணி பகுதியில் உள்ள சிறார்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்… Read More »திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்-

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்.. தள்ளுமுள்ளு

  • by Editor

திருச்சி – சென்னை புறவழிச்சாலையில், சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பாலம் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு… Read More »திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்.. தள்ளுமுள்ளு

மணப்பாறை அருகே குடும்ப தகராறு.. மனவேதனையில் முதியவர் தற்கொலை

மணப்பாறை அருகே குடும்ப தகராறு.. மனவேதனையில் முதியவர் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கீழப் பொய்கைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு (63) இவரது மனைவி வெள்ளை கண்ணு (52). இந்த தம்பதியருக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன இடையே… Read More »மணப்பாறை அருகே குடும்ப தகராறு.. மனவேதனையில் முதியவர் தற்கொலை

திருச்சியில் தனியார் பஸ் மோதி பெண் போலீசின் தாயார் காயம்

திருச்சியில் தனியார் பஸ் மோதி பெண் போலீசின் தாயார் காயம்

  • by Editor

திருச்சி பெரிய மிளகு பாறை வேட்டுவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மனைவி ராஜலக்ஷ்மி வயது 42. இவர் தற்போது உறையூர் போக்குவரத்து பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார் இன்று காலை… Read More »திருச்சியில் தனியார் பஸ் மோதி பெண் போலீசின் தாயார் காயம்

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு... அரியமங்கலத்தில் சோகம்

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு… அரியமங்கலத்தில் சோகம்

  • by Editor

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு திருச்சி எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (40). இவர் அந்த பகுதியில் உள்ள பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது.… Read More »பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு… அரியமங்கலத்தில் சோகம்

கார்-டூவீலரில் கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கார்-டூவீலரில் கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்

  • by Editor

திருச்சி இபி ரோடு சினிமா தியேட்டர் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சிலர் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.… Read More »கார்-டூவீலரில் கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆட்டோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு.. திருச்சியில் பரபரப்பு

ஆட்டோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

வாலிபர் கைது திருச்சி ஜூன் 27- திருச்சி வரகனேரி சந்தனபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58 )ஆட்டோ டிரைவர்.இவர் கடந்த 12 ந் தேதி ரூபாய் 50 ஆயிரம் பணத்தை எடுத்து அவரது ஆட்டோவின்… Read More »ஆட்டோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு.. திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணி – போக்குவரத்து மாற்றத்தால் கிராம மக்கள் சாலை மறியல்; தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் திருச்சி – சென்னை புறவழிச்சாலையில், சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்காவல்… Read More »திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 3 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மத்திய பேருந்து பகுதியில் சோதனை செய்தபோது அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 3 பேர் கைது

திருச்சியல் டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

நாய் குறுக்கே ஓடியதால்- டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

  • by Editor

திருச்சி துறையூர் கண்ணனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம்(வயது 27)கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜம்புநாதபுரம் கோத்தம்பட்டிபகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒரு நாய் திடீரென ரோட்டின் குறுக்கே ஓடியது. இதில்… Read More »நாய் குறுக்கே ஓடியதால்- டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வு, சி.பி.எஸ்.சி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருகிறது பல… Read More »மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பராமரிப்பு பணி... திருச்சி காவிரி பாலம் 3 மாதங்களுக்கு மூடல்

பராமரிப்பு பணி… திருச்சி காவிரி பாலம் 3 மாதங்களுக்கு மூடல்

  • by Editor

திருச்சி காவிரி பாலம் பராமரிப்புப் பணியால் 3 மாதங்களுக்கு மூடப்படுகிறது. திருச்சி காவிரி பழைய பாலத்தின் இரு புறமும் மூடப்பட்டது; சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பாலம் மூடப்பட்டது. சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி… Read More »பராமரிப்பு பணி… திருச்சி காவிரி பாலம் 3 மாதங்களுக்கு மூடல்

திருச்சியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

திருச்சியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

  • by Editor

மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு இளைய சமுதாயத்தினரையும் ஆட்கொண்டு விட்டது, போதை கலாச்சாரத்தால் குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில்… Read More »திருச்சியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

  • by Editor

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்ததால் காதலன் ஆத்திரம் திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை வடகபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மகன் பாஸ்கர் (23). இவருக்கும் சோமரசம்பேட்டை… Read More »வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

  • by Editor

திருச்சி முசிறி பிள்ளப்பாளையம் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராஜாமணி (61). இவர் ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் நடுப்பட்டியிலிருந்து பிள்ளபாளையம்நோக்கி சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால்… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து-மார்க்.,கம்யூ ஆர்ப்பாட்டம்

வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து- திருச்சியில் மார்க்., கம்யூ ஆர்ப்பாட்டம்

  • by Editor

திருச்சி கல்மந்தை குடியிருப்பு 5 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி,பரிந்துரை செய்தும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது.பேச்சுவார்த்தை நடத்தி பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்து… Read More »வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து- திருச்சியில் மார்க்., கம்யூ ஆர்ப்பாட்டம்

திருச்சி பூலோகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..பக்தர்கள் வழிபாடு

  • by Editor

திருச்சி கீழப்புலிவார்ரோடு பகுதியில் உள்ள ஜெகதாம்பிகை உடனுறை ஸ்ரீ பூலோகநாதர் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது பஞ்சஸ்தல விருட்சங்களுடன் வாஸ்து தோஷம் நீக்கும் புனிதத்தன்மையுடன், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பூலோகநாத… Read More »திருச்சி பூலோகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..பக்தர்கள் வழிபாடு

இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

வி பிஜி ராம்ஜி திட்ட பெயரை தேசத்தந்தை பெயராக மீண்டும் மாற்ற வேண்டும் வேலை வாய்ப்பு நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி… Read More »திருச்சியில் இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

  • by Editor

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் ஜூன் 27, 29 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் கரூர் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.… Read More »திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

தென்னக ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலின் போக்குவரத்துப் பாதையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவுள்ள அவசரத் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்த ரயிலானது… Read More »செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

திருச்சியில் வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15000 லஞ்சம்-கைது

வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15000 லஞ்சம்- பஞ்சாயத்து செயலாளர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி கார்திகேயன் தனது அக்கா கணவர் கிராமத்தைச் சேர்ந்த புகார்தாரர் அருண்குமார் என்பவருக்காக பனையக்குறிச்சி கிராமம், கிருஷ்ணா கார்டன், ARK நகரில் கட்டிவந்த வீட்டிற்கு, வீட்டுவரி நிர்ணயம் செய்து தரக்கோரி பனையக்குறிச்சி… Read More »வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15000 லஞ்சம்- பஞ்சாயத்து செயலாளர் கைது

கஞ்சா கும்பல் கைது-திருச்சியை அதிரவைத்த சம்பவம்!

  • by Editor

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது திருச்சி திருவானைக்காவல் ட்ரங் ரோடு பகுதியில் மூன்று வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில்… Read More »கஞ்சா கும்பல் கைது-திருச்சியை அதிரவைத்த சம்பவம்!

திருச்சியில் தவெக புதிய மாவட்ட செயலாளர் நியமனம்

திருச்சியில் தவெக மாவட்ட செயலாளராக எம்எல்ஏ நவல்பட்டு விஜி நியமனம்

  • by Editor

தமிழக வெற்றி கழகம், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜியை நியமித்து, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். தெற்கு மாவட்ட கழகத்தினர் புதிதாக நியமிக்கப்பட்ட… Read More »திருச்சியில் தவெக மாவட்ட செயலாளராக எம்எல்ஏ நவல்பட்டு விஜி நியமனம்

திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

  • by Editor

சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில், திருச்சி வந்த காரைக்குடியைச் சேர்ந்த பயணி சந்தியாகு ஆரோக்கியம் (42) என்பவர் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். விமான நிலைய தூய்மை பணியாளர்கள் நீண்ட நேரமாக கதவை திறக்கப்படாததால்… Read More »திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மத்திய பேருந்து பகுதியில் சோதனை செய்தபோது அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

  • by Editor

திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜாரை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் காட்டுரை சேர்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி,… Read More »திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

மேகதாது விவகாரம்..திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

மேகதாது விவகாரத்தில் புதிய ஆணையம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம். மேகதாது விவகாரத்தில் புதிய ஆணையம் அமைப்பதைக் கைவிட வேண்டும், விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்… Read More »மேகதாது விவகாரம்..திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

திருச்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரெபீஸ் தடுப்பூசி

திருச்சி மாநகராட்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரெபீஸ் தடுப்பூசி

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணியை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் இன்று (22.06.2026 ) தொடங்கி வைத்தார்கள் .இந்நிகழ்சியில் ஆணையர்… Read More »திருச்சி மாநகராட்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரெபீஸ் தடுப்பூசி

திருச்சி: விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு அறிக்கை

  • by Editor

நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ நெல்லை சாக்கில் எடுப்பதற்கு மாநில அரசு மூட்டை ஒன்றுக்கு ரூ.11 வழங்குகிறது. ஆனால் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.60 லஞ்சம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அவர்களுக்கு… Read More »திருச்சி: விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு அறிக்கை

திருச்சி தேரோடும் வீதியில் புதை மின்தடம் பணிகள் துவக்கம்

திருச்சி தேரோடும் வீதியில் புதை மின்தடம் பணிகள் துவக்கம்

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க இப்பகுதியில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.6.55 கோடி மதிப்பீட்டில், தேரோடும் வீதிகளில்… Read More »திருச்சி தேரோடும் வீதியில் புதை மின்தடம் பணிகள் துவக்கம்

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!

  • by Editor

மத்திய அரசின் முன்னணி கடல்சார் ஆராய்ச்சி நிறுவனமான National Institute of Ocean Technology-ன் (NIOT) சென்னை மையத்தில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. வயது: 21-50… Read More »ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி – திருவனந்தபுரம் ரயில் வழித்தடம் மாற்றம்

  • by Editor

திருச்சி – திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (22627), வரும் ஜூன்.24-ம் தேதி ஒரு நாள் மட்டும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி வழக்கமான வழித்தடமான சாத்தூர், திருநெல்வேலி,… Read More »திருச்சி – திருவனந்தபுரம் ரயில் வழித்தடம் மாற்றம்

திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐ.யூ.எம்.எல்..!!

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து த.வெ.க. ஆட்சி அமைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்ததோடு, விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருகின்றது. இந்நிலையில் இந்திய யூனியன்… Read More »திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐ.யூ.எம்.எல்..!!

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சியில் 5 பேர் கொண்ட கும்பல் கைது-கத்தி-மிளகாய் பொடி பறிமுதல்

  • by Editor

திருச்சி பொன்மலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மலை பழைய ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள்… Read More »திருச்சியில் 5 பேர் கொண்ட கும்பல் கைது-கத்தி-மிளகாய் பொடி பறிமுதல்

திருச்சியில் 10 நாளில் 9 வீடுகளில் கொள்ளை..அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் 10 நாளில் 9 வீடுகளில் கொள்ளை..அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் 10 நாட்களில் 9 வீடுகளில் கொள்ளையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுகனூர் பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் தொடர் கொள்ளை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த கொள்ளை… Read More »திருச்சியில் 10 நாளில் 9 வீடுகளில் கொள்ளை..அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் நாளை குடிநீர் கட்.. மாநகராட்சி அறிவிப்பு

திருச்சியில் நாளை குடிநீர் கட்.. மாநகராட்சி அறிவிப்பு

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்.. மாநகராட்சி அறிவிப்பு

ராகுல் பிறந்தநாள்-திருச்சியில் காங்.,சார்பில் ரத்ததான முகாம்

ராகுல் பிறந்தநாள்.. திருச்சியில் காங்., சார்பில் மருத்துவ-ரத்ததான முகாம்

  • by Editor

ராகுல் காந்தி பிறந்தநாள்; திருச்சியில் காங்கிரஸ் சார்பில் மருத்துவ மற்றும் ரத்ததான முகாம் – கூட்டணிக் கட்சியினர் திரளாகப் பங்கேற்பு. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்… Read More »ராகுல் பிறந்தநாள்.. திருச்சியில் காங்., சார்பில் மருத்துவ-ரத்ததான முகாம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகில் பொதுச் சேவை மையம் நடத்தி வருகிறார். அந்த மையத்தில் அவர் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சேவைகளையும் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த… Read More »திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

திருச்சியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

திருச்சியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

  • by Editor

திருச்சியில் டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் – காவல்துறையினர் பேச்சுவார்த்தை தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் வழிப்பாட்டு… Read More »திருச்சியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

லால்குடிமணக்கால் ரயில்வே மேம்பாலப் பணிகள்- அருண்நேரு ஆய்வு

லால்குடி மணக்கால் ரயில்வே மேம்பாலப் பணிகள்- அருண்நேரு ஆய்வு

  • by Editor

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில் ரூ. 30.91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் கட்டுமானப் பணிகளை பெரம்பலூர் எம்பி அருண் நேரு நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து… Read More »லால்குடி மணக்கால் ரயில்வே மேம்பாலப் பணிகள்- அருண்நேரு ஆய்வு

ஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.

மாமனாரை அரிவாளால் வெட்டிய… கலெக்டர் அலுவலக கார் டிரைவர்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.இவருக்கும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வேங்கூர் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த… Read More »மாமனாரை அரிவாளால் வெட்டிய… கலெக்டர் அலுவலக கார் டிரைவர்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

தியேட்டரில் சடலமாக கிடந்த வாலிபர்.. .திருச்சி க்ரைம்

  • by Editor

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் டேவிட் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன்.இவர் நேற்று அரியமங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்த… Read More »தியேட்டரில் சடலமாக கிடந்த வாலிபர்.. .திருச்சி க்ரைம்

TANGEDCO electricity board line-workers carrying out maintenance at a 33 KV substation in Tiruchirappalli during June 2026.

திருச்சியில் 17ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கி.வோ. E.B. ரோடு. துணைமின் நிலையத்தில் 17.06.2026 (புதன் கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை… Read More »திருச்சியில் 17ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..

A school van and a damaged bicycle on the side of Trichy to Pudukkottai highway during a police accident investigation in June 2026.

சைக்கிள் மீது பள்ளி வேன் மோதி 10ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று சைக்கிள் மீது மோதிய பயங்கர விபத்தில், பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது பள்ளி மாணவர் சுரேஷ் தலையில் பலத்த… Read More »சைக்கிள் மீது பள்ளி வேன் மோதி 10ம் வகுப்பு மாணவன் பலி

TANGEDCO electricity board workers repairing overhead power lines at Varaganeri in Tiruchirappalli during monthly maintenance in 2026.

திருச்சியில் நாளை மின்தடை .. எந்தெந்த ஏரியா..?..

  • by Editor

திருச்சி வரகனேரி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாராநல்லூர், சங்கிலியாண்டபுரம், கீழப்புதூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் காலை முதல் மாலை… Read More »திருச்சியில் நாளை மின்தடை .. எந்தெந்த ஏரியா..?..

திருச்சியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்

  • by Editor

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் விரிவான காப்பீட்டுத்… Read More »திருச்சியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்

அடுத்த 5 ஆண்டுகளில் திருச்சி தலைச்சிறந்த மாவட்டமாகும்

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதிக் தயாள் முன்னிலை… Read More »அடுத்த 5 ஆண்டுகளில் திருச்சி தலைச்சிறந்த மாவட்டமாகும்

தொடரும் மின் ஒயர் திருட்டு.. குடிநீர் விநியோகம் பாதிப்பு.. திருச்சி அருகே குற்றச்சாட்டு

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தொடரும் மின் ஒயர் திருட்டால் குடிநீர் விநியோகம் பாதிப்பு: குற்றவாளி தெரிந்தும் கைது செய்யாத காவல்துறை என பொதுமக்கள் குற்றச்சாட்டு திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாளக்குடி… Read More »தொடரும் மின் ஒயர் திருட்டு.. குடிநீர் விநியோகம் பாதிப்பு.. திருச்சி அருகே குற்றச்சாட்டு

திருச்சியில் பிரபல ரவுடி கொலை வழக்கில்… 5 பேர் கைது

  • by Editor

திருச்சியில் அரியமங்கலம் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் – 5 பேர் கைது. திருச்சி மாநகர் பகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா (24). பிரபல ரவுடியான… Read More »திருச்சியில் பிரபல ரவுடி கொலை வழக்கில்… 5 பேர் கைது

மூதாட்டியிடம் நகை திருட்டு.. மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

  • by Editor

திருச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி ( 60 ) . இவர் கடந்த மே.17ந் தேதிதலைமை அஞ்சல் அலுவலகத்தில் பஸ்சில் ஏறி கடைக்குச் சென்றார். பின்னர் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கி,… Read More »மூதாட்டியிடம் நகை திருட்டு.. மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

திருச்சியில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

  • by Editor

சிகிச்சை பெற்ற முசிறி ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு திருச்சி மாவட்டம், முசிறி திருப்பஞ்சலி பகுதியை சேர்ந்தவர் உத்தண்டன் ( 77) இவர் ஆயுள் தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் கடந்த… Read More »திருச்சியில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 2 பேர் கைது திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் அருகில் உள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அருகில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக பாலக்கரை போலீசாருக்கு… Read More »போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் சிங்கப்பெண் அதிரடிப்படை 2 குழுக்கள் நியமனம்

  • by Editor

திருச்சி மாநகரில் சிங்கப் பெண் சிறப்பு அதி ரடிப்படை பிரிவுக்கு இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள் ளன. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக காவல் துறையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவை தமிழக… Read More »திருச்சியில் சிங்கப்பெண் அதிரடிப்படை 2 குழுக்கள் நியமனம்

திருச்சி: ரயில்வேயில் வேலை.. ரூ.63,200 சம்பளம்!

  • by Editor

இந்தியன் ரயில்வே துறையில் காலியாக உள்ள Assistant Loco Pilot (ALP) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. பணியிடங்கள்: 11,127 3. வயது: 18-30 4.… Read More »திருச்சி: ரயில்வேயில் வேலை.. ரூ.63,200 சம்பளம்!

திருச்சியில் தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்

  • by Editor

தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா… Read More »திருச்சியில் தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்

காதலனும் நண்பரும் போதை மாத்திரை செலுத்தியதில் இளம்பெண் பலி

  • by Editor

திருச்சி அரியமங்கலம் மில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவரது மகன் சதாம் உசேன் ( 19). இவர் அரியமங்கலம் மலையடிவாரம் தீப் பெட்டி கம்பெனி தெருவை சேர்ந்த அப்துல் ஆசாத் மகள் யாஸ்மின்… Read More »காதலனும் நண்பரும் போதை மாத்திரை செலுத்தியதில் இளம்பெண் பலி

முசிறி அருகே லாரி கவிழ்ந்து 1.5 லட்சம் முட்டைகள் சேதம்..

  • by Editor

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அதிகாலையில் நிகழ்ந்த இந்த லாரி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பெருமளவிலான முட்டைகள் சாலையில் கொட்டி வீணாகியுள்ளன. முட்டைகளின் தலைநகரமான… Read More »முசிறி அருகே லாரி கவிழ்ந்து 1.5 லட்சம் முட்டைகள் சேதம்..

திருச்சியில் ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

சர்வதேச ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது ரயில்வே கோட்டமேலாளர் பாலக்ராம் நெகி இப்பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார், சாரண, சாரணியர்… Read More »திருச்சியில் ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு பேரணி

விலைவாசி ஏற்றம்- முடி திருத்தும் கட்டணம் உயர்கிறது- தகவல்

  • by Editor

திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் ப. தர்மலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுபசிலிண்டர் விலை உயர்வு… Read More »விலைவாசி ஏற்றம்- முடி திருத்தும் கட்டணம் உயர்கிறது- தகவல்

திருச்சியில் லாட்ஜில் இளம்பெண் பலி -நண்பர் உட்பட 2 பேர் கைது

  • by Editor

திருச்சியை சேர்ந்தவர் சதாம் உசேன் (19). இவர் அரியமங்கலத்தை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள அந்த பெண் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் வேலைக்காக… Read More »திருச்சியில் லாட்ஜில் இளம்பெண் பலி -நண்பர் உட்பட 2 பேர் கைது

திருச்சியில் நாளை குடிநீர் கட்.. மாநகராட்சி அறிவிப்பு

திருச்சியில் 10ம் தேதி குடிநீட் கட்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , வெல்- III (Aerator) மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று… Read More »திருச்சியில் 10ம் தேதி குடிநீட் கட்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கல்லூரி, பள்ளி மாணவர்கள் 2 பேர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்

  • by Editor

வாலிபர் தற்கொலை.. பரிதாபம் திருச்சி அரியமங்கலம் அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் தேவ சகாயம் இவரது மகன் ஆபிரகாம் லிங்கன் ( 21). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்… Read More »கல்லூரி, பள்ளி மாணவர்கள் 2 பேர் திடீர் சாவு- திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை பட்டர்வர்த்ரோடு பகுதியில் ஒரு பூங்கா அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கோட்டை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகலறிந்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள்… Read More »போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி நீதிமன்ற சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மர்ம ஆசாமி ஒருவரிடமிருந்து தகவல் வந்ததது.அதில், நீதிமன்ற வளாகத்திற்குள் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும்… Read More »திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த மாதம் திடீரென்று காணாமல் போனார்.இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது

திருச்சி வாலிபரிடம் ரூ. 38.58 லட்சம் மோசடி செய்த மர்ம பெண்…

திருச்சி திருவானைக்காவல் பாரதி தெருவை சேர்ந்த 68 வயது முதியவரின் மகன் ராம் பிரகாஷ், இவர் சவூதி அரேபியாவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை கடந்த ஆண்டு திருமண தகவல் மையம் என்ற… Read More »திருச்சி வாலிபரிடம் ரூ. 38.58 லட்சம் மோசடி செய்த மர்ம பெண்…

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை… 2 பேர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொத்தமங்கலம் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த ராம்ஜிநகர் கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 27) என்பவர்ரை எடமலைப்பட்டி புதூர் போலீசார்… Read More »திருச்சியில் கஞ்சா விற்பனை… 2 பேர் கைது

திருவாரூரில் பேருந்து வாய்காலில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் காயம்

  • by Editor

திருச்சியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகே பேரளம் பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து… Read More »திருவாரூரில் பேருந்து வாய்காலில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் காயம்

திருச்சி சட்ட பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

  • by Editor

திருச்சி மாவட்டம ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், தொழில்நுட்ப பணியாளர் மற்றும் இதர நிர்வாகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnnlu.ac.in என்ற இணையதளத்தில் உள் நுழைந்து,… Read More »திருச்சி சட்ட பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

திருச்சியில் தவெக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்..

  • by Editor

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் லேப்டாப்பை திருடிய ராம்ஜி நகரைச் சேர்ந்த தவெக நிர்வாகியான பரணிதரன் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 2 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து… Read More »திருச்சியில் தவெக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்..

திருச்சி துறையூர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடல்

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்பு… Read More »திருச்சி துறையூர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடல்

திருச்சி: திருமணமாகி 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள வேம்பனூர் கிராமம் வெள்ளை பிச்சம்பட்டியைச் சேர்ந்த சரவணனின் மகள் உஷாபிரியா (21). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அகரப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி (28 வயது)… Read More »திருச்சி: திருமணமாகி 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

திருச்சி: SBI வங்கியில் கொட்டி கிடக்கும் வேலை!

  • by Editor

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) நாடு முழுவதும் காலியாக உள்ள 7,150 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: வங்கி வேலை 2. பணியிடங்கள்: 7150 3. வயது:… Read More »திருச்சி: SBI வங்கியில் கொட்டி கிடக்கும் வேலை!

திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்-திருச்சியில் முத்தரசன் பேட்டி

  • by Editor

புதிய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம்… Read More »திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்-திருச்சியில் முத்தரசன் பேட்டி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு- திருச்சி க்ரைம்

  • by Editor

பெண்ணை தவறாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது திருச்சி என்எஸ்சிபி சாலை பகுதியை சேர்ந்தவர் நிவேதா 27 இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் வெளியே பயணம் மேற்கொண்டார் அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோவை அணுகினார் ஆட்டோவை… Read More »மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு- திருச்சி க்ரைம்

திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ 30 ஆயிரம் பறிமுதல் திருச்சி மாவட்டம், துறையூரில்… Read More »திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மாநகர் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களுக்கு இன்று மதியம் வெடிகுண்டு மிரட்டல் குறுஞ்செய்தி மெயில் மூலம் வந்துள்ளது. அந்த மெயிலில் பாஸ்போர்ட் ஆபீஸ் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களில்… Read More »திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி ஏர்போட்டில் மலேசியா செல்லவிருந்த பெண் பலி..

  • by Editor

மலேசியாவை சேர்ந்தவர் எஸ்.ஏ.சாமி. இவரது மனைவி விசாலாட்சி(62). கடந்த சில வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றிபார்ப்பதற்காக இந்தியா வந்தார். மீண்டும் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து… Read More »திருச்சி ஏர்போட்டில் மலேசியா செல்லவிருந்த பெண் பலி..

இ-தமிழ் எதிரொலி… அதிகாரிகள் உடனடி நடவடிக்கை

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆரம்ப காலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள்… Read More »இ-தமிழ் எதிரொலி… அதிகாரிகள் உடனடி நடவடிக்கை

ஆபாச பேச்சு..திருச்சி சூர்யா சிவா கைது.. பரபரப்பு

  • by Editor

திருச்சி சூர்யா சிவா இன்று (ஜூன்.04) கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பற்றி ஆபாசமாக பேசியதாக பா.ஜ.க. நிர்வாகி அலிசா புகார். பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லாவின் பச்சிளம் குழந்தைகளை மையப்படுத்தி ஆபாசமாக பேசியதாக திருச்சி… Read More »ஆபாச பேச்சு..திருச்சி சூர்யா சிவா கைது.. பரபரப்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

டாஸ்மாக் கடையில் ரகளை-அரிவாள் வெட்டு-திருச்சி க்ரைம்

  • by Editor

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை.. குடும்ப தகராறில் விபரீதம் திருச்சி மாவட்டம், ஜியாபுரம் அருகே கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி மகன் சின்னமுத்து (வயது 35). பெயிண்டரான இவருக்குக் கடுமையான மதுப்பழக்கம் இருந்ததாகக்… Read More »டாஸ்மாக் கடையில் ரகளை-அரிவாள் வெட்டு-திருச்சி க்ரைம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

தொழிலாளியை அடைத்து வைத்து தாக்குதல்-2 ரவுடிகள் கைது

  • by Editor

திருச்சி, ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (27). இவர் அரியமங்கலம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வருகிறார் .இவருக்கும் தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர… Read More »தொழிலாளியை அடைத்து வைத்து தாக்குதல்-2 ரவுடிகள் கைது

திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்-புகார்

  • by Editor

திருச்சியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் புண்ணியமூர்த்தி. இவர்திருச்சி ரெயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.இவரை திருச்சியில் பணியாற்றிய முன்னாள் ரெயில்வே அதிகாரி ஒருவர் பணியில் இருந்த போது தாக்கியதாக கூறப்படுகிறது .… Read More »திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்-புகார்

திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்தவிருந்த வியாபாரிகள்-ஒத்திவைப்பு

  • by Editor

திருச்சி மாநகரில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது சிறிது நேரம் பெய்த மழையால் சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது திருச்சி காந்தி மார்க்கெட் அருகில்உள்ள தஞ்சை சாலையில் நேற்று பெய்த… Read More »திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்தவிருந்த வியாபாரிகள்-ஒத்திவைப்பு

திருச்சி: வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

  • by Editor

அரசு பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில், காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: வங்கி வேலை 2. பணியிடங்கள்: 5,000 3. வயது:… Read More »திருச்சி: வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

திருச்சியில் திமுக சார்பில் கருணாநிதி சிலைக்கு மாலை

  • by Editor

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் அவரது உருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,… Read More »திருச்சியில் திமுக சார்பில் கருணாநிதி சிலைக்கு மாலை

திருச்சியில் நாளை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் பார்மீட்டிங்

  • by Editor

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பிவி வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம் கிறிஸ்டோபர் தலைமையில் நாளை (வியாழக்கிழமை )மதியம் 1:15 மணிக்கு பெஞ்ச் அண்டு பார் மீட்டிங்… Read More »திருச்சியில் நாளை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் பார்மீட்டிங்

திருச்சியில் தவெக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

  • by Editor

தமிழக வெற்றி கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி நில குத்தகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில்யானை பம்பு பகுதியில் முதலமைச்சர் பிறந்த நாளான வருகிற 22ம் தேதி வரை நடைபெறும்நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.… Read More »திருச்சியில் தவெக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திருச்சியில் முதல்வரின் பேச்சு – ஏமாற்றமே மிச்சம்- கி.வீரமணி

  • by Editor

திருச்சி கிழக்கில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது முதல்வராக இருக்கும்… Read More »திருச்சியில் முதல்வரின் பேச்சு – ஏமாற்றமே மிச்சம்- கி.வீரமணி

திருச்சி நர்சிங் மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்-தரமற்ற மருந்தே காரணம்

  • by Editor

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் மாணவி உயிரிழந்த விவகாரம் – தரமற்ற மருந்தே காரணம் என விசாரணை குழுவின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு வலி அறுவை சிகிச்சைக்காக… Read More »திருச்சி நர்சிங் மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்-தரமற்ற மருந்தே காரணம்

திருச்சியில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

  • by Editor

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன்… Read More »திருச்சியில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

வாகனங்கள் ஏலம்… திருச்சி கமிஷனர் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்பாட்டில் இருந்து கழிவு செய்யப்பட்ட 9 வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கு வரும் ஜூன் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகர காவல் ஆயுதப்படை… Read More »வாகனங்கள் ஏலம்… திருச்சி கமிஷனர் அறிவிப்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

பெண் வியாபாரிடம் 13 பவுன் நகை பறிப்பு- திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சியில் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பெண் வியாபாரியிடம் 13 பவுன் செயினை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கே கே நகர் அய்யப்பன் நகர், யாசர்… Read More »பெண் வியாபாரிடம் 13 பவுன் நகை பறிப்பு- திருச்சி க்ரைம்

பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை..திருச்சி மேயர் ஆய்வு

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 28-க்கு உட்பட்ட தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து மேயர்… Read More »பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை..திருச்சி மேயர் ஆய்வு

திருச்சியில் கைதி தற்கொலை முயற்சி; 5 போலீசார் அதிரடி மாற்றம்

  • by Editor

காவல் கண்காணிப்பில் இருக்கும் ஒரு கைதி, தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்ட எஸ்பி இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி, ஆலம்பாக்கம் கிராமத்தில் அண்ணன் கொலை வழக்கில் கைது… Read More »திருச்சியில் கைதி தற்கொலை முயற்சி; 5 போலீசார் அதிரடி மாற்றம்

மேற்கு வங்கத்தில் வீட்டு வேலை செய்த பெண்… அமைச்சரானார்

  • by Editor

மேற்குவங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, வீட்டு வேலை செய்த பெண் கலிதா மாஜி அமைச்சராக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 37 வயதான இவர், மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜ சார்பில்… Read More »மேற்கு வங்கத்தில் வீட்டு வேலை செய்த பெண்… அமைச்சரானார்

திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை…. திருமா., விளக்கம்

  • by Editor

விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது, திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட போவதில்லை. நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் என்னால் அமைச்சரவையில் இடம்பெற முடியும். அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என தவெக சார்பில்… Read More »திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை…. திருமா., விளக்கம்

திருச்சி: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடர வலியுறுத்தி தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும்மனு

  • by Editor

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை 2026-2027 கல்வியாண்டிலும் தொடர வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மாவட்ட தன்னார்வலர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்தனர். திட்டத்தின் பின்னணி:கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட… Read More »திருச்சி: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடர வலியுறுத்தி தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும்மனு

முதல்-அமைச்சர் விஜய் திருச்சி வருகை: போக்குவரத்து மாற்றம்

  • by Editor

முதல்-அமைச்சர் விஜய், இன்று மாலை திருச்சியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், இன்று காலை முதலே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் (01.06.2026) இன்று திருச்சிராப்பள்ளி… Read More »முதல்-அமைச்சர் விஜய் திருச்சி வருகை: போக்குவரத்து மாற்றம்

இரண்டு பொண்டாட்டிக்காரர் மாயம்

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் டோபி காலனி சேர்ந்தவர் தேவராஜ் வயது 50 இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளன. முதல் மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் இரண்டாவது மனைவி திடீரென்று இறந்து விட்டார்.… Read More »இரண்டு பொண்டாட்டிக்காரர் மாயம்

திருச்சியில் 2 ஆண் குழந்தைகளின் தாய் மாயம்

  • by Editor

திருச்சி கருமண்டபம் பொன்னகர் பகுதியில் சேர்ந்தவர் சாரதி பாண்டி இவரது மனைவி பாண்டி பிரியா (25) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான சாரதிபாண்டிமனைவி பாண்டி… Read More »திருச்சியில் 2 ஆண் குழந்தைகளின் தாய் மாயம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் தாயை தாக்கிய மகன் கைது

  • by Editor

திருச்சி சேர்ந்த 42 வயது பெண்ணிற்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் இவருடைய மகன் பெயர் மணிபாரதி (22). இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் குடிப்பழக்கம் உள்ளதால் அவருடைய… Read More »திருச்சியில் தாயை தாக்கிய மகன் கைது

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு: உதவி செய்வது போல் நடித்து 6 மாத பெண் குழந்தை கடத்தல்

  • by Editor

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி (28).இவருக்கு திருமணம் ஆகி ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த கஜலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனை பகுதியில்… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு: உதவி செய்வது போல் நடித்து 6 மாத பெண் குழந்தை கடத்தல்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதியை தாக்கிய ரவுடிகள்

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1000க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் மணப்பாறையை சேர்ந்த கவின் (வயது 21) என்ற வாலிபர்… Read More »திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதியை தாக்கிய ரவுடிகள்

திருச்சியில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்

  • by Editor

திருச்சியில் தனியார் பேருந்து ஊழியர்கள் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களை கண்டித்து, மாநகரில் இயங்கும் 230 தனியார் பேருந்துகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து… Read More »திருச்சியில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருச்சி உட்பட 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, நாமக்கல், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், வேலூர்,திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,… Read More »திருச்சி உட்பட 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

விபத்தில் கல்லூரி மாணவர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் ஜெமி கண்ணன். இவரும் துவாக்குடியை சேர்ந்த கோகுல்ராஜ் என்பவரும் சிறுகனூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் கல்லூரி தேர்வை முடித்துவிட்டு பைக்கில் வந்தபோது,… Read More »விபத்தில் கல்லூரி மாணவர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

திருச்சியில் கார் மோதி பெண் பலி- பரிதாபம்

  • by Editor

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வயதான பெண் மீது கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் ஸ்ரீரங்கம் அரசு… Read More »திருச்சியில் கார் மோதி பெண் பலி- பரிதாபம்

தேரோட்டம்… திருச்சியில் 29ம் தேதி மின்தடை

  • by Editor

மின்சாரம் – திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, உறையூர் அ/மி. பஞ்சவர்ண சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் 29.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »தேரோட்டம்… திருச்சியில் 29ம் தேதி மின்தடை

error: Content is protected !!