Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவனந்தபுரம்

திருவனந்தபுரத்தில் பயங்கரம்: பூங்காவில் ராட்டினக் கம்பி முறிந்து விபத்து

  • by Editor

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஹேப்பி லேண்ட் கேளிக்கை பூங்காவில் ராட்டினம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அங்குள்ள ராட்டினத்தில் பொதுமக்கள் பலர் ஏறி மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ராட்டினத்தின் கம்பி திடீரென முறிந்ததாக… Read More »திருவனந்தபுரத்தில் பயங்கரம்: பூங்காவில் ராட்டினக் கம்பி முறிந்து விபத்து

கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு..

  • by Editor

திருவனந்தபுரம், கேரள முதல்வராக வி.தி. சதீசன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். கேரளத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 140 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை வெற்றி பெற்றது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில்… Read More »கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு..

திருவனந்தபுரம் அருகே 14 வயது சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது

  • by Editor

திருவனந்தபுரம் அருகே 14 வயது சிறுவன் ஒட்டிச் சென்ற கார், சாலையோர வீட்டின் சுற்றுச் சுவற்றை உடைத்துக்கொண்டு தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதிகாலை 2.30 மணிக்கு தனது வீட்டாருக்கு தெரியாமல் கார் சாவியை எடுத்து… Read More »திருவனந்தபுரம் அருகே 14 வயது சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது

திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்- துவக்கம்

  • by Editor

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் என மொத்தம் நான்கு புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம்… Read More »திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்- துவக்கம்

திருவனந்தபுரம் அருகே 18 அடி நீள ராஜநாகத்தை பிடித்த பெண் வன ஊழியர்

திருவனந்தபுரம் மாவட்டம் விதுரா அருகே உள்ளது மருதன்மூடு. இது வனப்பகுதியை ஒட்டிய ஒரு கிராமமாகும். அடிக்கடி வனவிலங்குகள் இந்த கிராமத்திற்கு வருவது இயல்பு.. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இங்குள்ள ஒரு ஓடையில் அப்பகுதி… Read More »திருவனந்தபுரம் அருகே 18 அடி நீள ராஜநாகத்தை பிடித்த பெண் வன ஊழியர்

திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி பெஸ்டிவல்: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

கேரள தலைநகர்  திருவனந்தபுரத்தில் இன்று மாத்ரு பூமி இன்டர்நேஷனல் பெஸ்டிவெல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  திருவனந்தபுரம் சென்றார். விமான நிலையத்தில் கேரள மாநில திமுக… Read More »திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி பெஸ்டிவல்: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

  • by Authour

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனாங்கோடு என்ற இடத்தில்  நியூ இந்தியா அஸ்யூரசன்ஸ்  என்ற  இன்சூரன்ஸ்  கம்பெனியின் கிளை உள்ளது.  பொதுத்துறை நிறுவனமான இந்த  நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

2வது டி-20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா…

  • by Authour

ஆஸ்திரேலியாவுடனான டி-20 தொடரின் 2வது போட்டி நேற்று கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா… Read More »2வது டி-20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா…

கேரளியம் 2023 விழாவில் முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்

  • by Authour

கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் இன்று  ‘கேரளியம் 2023’  என்ற நிகழ்ச்சி நடந்தது.  கேரள மாநிலத்தின் வளர்ச்சியை விவரிக்கும் வகையில், கேரளா, நேற்று இன்று, நாளை என்ற தலைப்பில் இந்த விழா  கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு  கேரள… Read More »கேரளியம் 2023 விழாவில் முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்

கோயில் விழா……23ம் தேதி மாலை திருவனந்தபுரம் விமான நிலைய சேவை நிறுத்தம்

  • by Authour

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழா  வரும் 23-ந்தேதி நடக்க இருக்கிறது *  இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக செயல்படும் விமான நிலையங்களில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று. இந்த… Read More »கோயில் விழா……23ம் தேதி மாலை திருவனந்தபுரம் விமான நிலைய சேவை நிறுத்தம்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பாதிரியார்… சபையில் இருந்து நீக்கம்…

  • by Authour

திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகே உள்ள உச்சக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (50). இவர் ஆங்கிலிக்கன் சபை பாதிரியார் ஆவார். இவர் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் மீது அவருக்கு ஈர்ப்பு… Read More »சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பாதிரியார்… சபையில் இருந்து நீக்கம்…

திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கானோர் பொங்கிலிட்டு வழிபடுவார்கள். இதனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா… Read More »திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

error: Content is protected !!