Skip to content

நிகழ்ச்சி

தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ரோட்டரிச் சங்கம் சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அய்யம் பேட்டை பேட்டை ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னதாக சங்க… Read More »தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

36 ஆண்டுக்கு முன் பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியில் 1985-1987 ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ மாணவியர் பணி மற்றும் தொழில் நிமித்தம் காரணமாக சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களுக்கும். சிங்கப்பூர்,… Read More »36 ஆண்டுக்கு முன் பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….

சென்னை மெரினாவில் 76வது சுதந்திர தின விழா ஒத்திகை…

  • by Authour

நாட்டின் 76 வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை… Read More »சென்னை மெரினாவில் 76வது சுதந்திர தின விழா ஒத்திகை…

திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….

  • by Authour

தமிழ்நாடு நாள் ஜூலை 18ஐ கொண்டாடும் வகையில் திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….

912 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில், பாரத பிரதம மந்திரியின் ஆயுஸ்மான், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 5 தினங்களாக கிராம மருத்துவ… Read More »912 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…..

புதுகையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி…

புதுக்கோட்டையில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவை யொட்டி புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமைஆசிரியர் சுப்பையா தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் மேகலாமுத்து முன்னிலை வகித்தார். அரங்கநாதன்,குமரேசன், முத்து,… Read More »புதுகையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி…

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி…..

புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நடைபெற உள்ளதை யொட்டி மாமன்னர் அரசுகலைக் கல்லூரியில் கல்லூரி நூலகத்தில் ஒருமணிநேரம் புத்தகம் வாசிப்பு நிகழ்வு நடந்தது.இதில் திரளான கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று புத்தகத்தை வாசித்தனர். பின்னர் நான்… Read More »புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி…..

கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காலை முதல் கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில், கோவை மாநகர காவல்… Read More »கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சி அருகே பெல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு மற்றும் நவீன கால பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. சிஐடியு தொழிற்சங்க பொதுச்… Read More »திருச்சி அருகே பெல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தஞ்சை அருகே தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி….மீட்புப்பணி வீரர்களுக்கு மரியாதை…

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை தீத் தொண்டு வாரத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மீட்புப்பணி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வீரர்கள் 30 பேருக்கு,கதர் துண்டுகள்,… Read More »தஞ்சை அருகே தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி….மீட்புப்பணி வீரர்களுக்கு மரியாதை…

error: Content is protected !!