Skip to content
Home » புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி…..

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி…..

புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நடைபெற உள்ளதை யொட்டி மாமன்னர் அரசுகலைக் கல்லூரியில் கல்லூரி நூலகத்தில் ஒருமணிநேரம் புத்தகம் வாசிப்பு நிகழ்வு நடந்தது.இதில் திரளான கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று புத்தகத்தை வாசித்தனர். பின்னர் நான் படித்த புத்தகம் என்ற தலைப்பில் எஸ்.சுஜிதா,எம்.சிவகாமி, டி.கார்த்திக் ஆகியோர்கள் பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கில துறை பேராசிரியர் முனைவர் சு.கணேசன், முனைவர்கள் சா.மேரிஹேமலதா, எம்.கலைச்செல்வி, மு.பற்குணன், மு.கருப்பையா, தி.ரமா ஆகியோர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!