பணியில் இருந்து உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி…
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றியவர் அருள் பிரபுதாஸ் (39). இவர் தமிழ்நாடு காவல்துறையில் 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகள் காவலராக பணிபுரிந்துள்ளார்.… Read More »பணியில் இருந்து உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி…