Skip to content

பரபரப்பு

ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்… பரபரப்பு

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ஒரு பெண் முககவசம் அணிந்து காரை தண்டவாளத்தில் வேகமாக ஓட்டி கொண்டு வந்தார். இதனை கண்ட ரயில்வே ஊழியர்கள் அவரை நிறுத்த முயன்றனர்.… Read More »ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்… பரபரப்பு

கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

கரூர் மாவட்டம் கருப்பம்பாளையம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. குடோன் அருகே தனியாக கொட்டி வைக்கப்பட்டிருந்த வேஸ்டேஜ் பிளாஸ்டிக் கழிவுகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில்… Read More »கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

திருப்பூரில் 2 பள்ளிமாணவிகள் நடுரோட்டில் மோதியதால் பரபரப்பு

திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் மாணவிகள் சிலர் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து அதில் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை போட்டு வந்துள்ளனர்.  அதுவும் கல்வி சம்பந்தமாகவோ, குழுவாக… Read More »திருப்பூரில் 2 பள்ளிமாணவிகள் நடுரோட்டில் மோதியதால் பரபரப்பு

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது…பரபரப்பு

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtஒப்பனை கலைஞரான மனைவி அஷ்மிதா கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.  நம்பிக்கை மோசடி, தாக்குதல் , மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. இந்நிலையில் இன்று இன்ஸ்டா பிரபலமான விஷ்ணுவை போலீசார்… Read More »இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது…பரபரப்பு

கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAகோவை, சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் என்ற திருக்கோவில் அமைந்து உள்ளது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது கோவிலில் உள்ள விநாயகர்,… Read More »கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு

பொள்ளாச்சி- கோர்ட்டில் 90-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆஜரானதால் பரபரப்பு

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி பொள்ளாச்சி அண்ணா மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் 90க்கு மேற்பட்டோர் மீது காவல்துறையினரால் 2019 யில் வழக்கு… Read More »பொள்ளாச்சி- கோர்ட்டில் 90-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆஜரானதால் பரபரப்பு

மின்கசிவு…தீவிபத்து… சிலிண்டர் வெடித்ததால்…கோவையில் பரபரப்பு

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ். இவர் கோவை விமான நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் மூன்று மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து… Read More »மின்கசிவு…தீவிபத்து… சிலிண்டர் வெடித்ததால்…கோவையில் பரபரப்பு

சென்னையில் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி.. பரபரப்பு

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIபுனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை  வந்துள்ளது.  விமான நிலையத்தில் தரையிரங்குவதற்காக  இருந்த நிலையில், விமானம் மீது  லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் விமானம் சிறிது நேரம் வானில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.  லேசர்… Read More »சென்னையில் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி.. பரபரப்பு

பொள்ளாச்சி அருகே கம்பெனி கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில்  பொதுமக்கள் அளித்த புகாரின் தனியார் தோட்டத்து உரிமையாளர் மீது வருவாய் துறையினர் நடவடிக்கை. பொள்ளாச்சி-ஜூன்-9 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கக்கடவு காணியம்பாளையம் கிராமத்தில் பாலு… Read More »பொள்ளாச்சி அருகே கம்பெனி கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு

தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், நடு ரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது,… Read More »தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..

error: Content is protected !!