Skip to content

பரபரப்பு

ஈபிஎஸ் தலைமையை ஏற்க சசிகலா தயார்…..அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…

  • by Authour

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக் கொள்ள சசிகலா தயாராக உள்ளார். இபிஎஸ் தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் சசிகலா ஏற்றுக்கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உத்திரமேரூர் அதிமுக பூத் கமிட்டு… Read More »ஈபிஎஸ் தலைமையை ஏற்க சசிகலா தயார்…..அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…

வால்பாறையில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை…. பரபரப்பு

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காட்டு யானைகள் நடமட்டும் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளால் மக்களா அச்சத்தில் உள்ளனர். வால்பாறை அருகில் இன்று காலை படகு பகுதி அருகில் ஒற்றைக் காட்டு யானை… Read More »வால்பாறையில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை…. பரபரப்பு

லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை (35) அணுகி உள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ்… Read More »லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜான் (14) மற்றும் சுகன் (14) ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை டியூசனுக்கு செல்வதாகவும் டியூஷன் பீஸ் 800 கட்ட வேண்டும்… Read More »சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..

  • by Authour

பாகிஸ்தானில் பயணிகளின் ரயிலை கடத்தியதால் பரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், பணயக் கைதிகளை கொன்று விடுவோம் என பலூச் கிளர்ச்சிப் படை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் லோகோ பைலரட் பயணிகள் சிலர் காயமடைந்ததாக… Read More »பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..

பட்டபகலில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்பு… கரூரில் பரபரப்பு..

கரூரில் பட்டப்பகலில் ஆம்னி வேனில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி நேற்று நள்ளிரவு தனிப்படை குழுவினரால் மீட்பு – மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நந்தகோபால், அவரின் தாய்,பாட்டி உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்து போலீசார்… Read More »பட்டபகலில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்பு… கரூரில் பரபரப்பு..

2 வீடுகள் தீயில் எரிந்து சேதம்… சிலிண்டர் வெடித்ததால்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே சிறுகமணி கிராமம் செல்வமணி அக்ரஹாரம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகமுத்து.இவரது மனைவி பட்டு (70). கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வரும் இவர், நேற்று மாலை… Read More »2 வீடுகள் தீயில் எரிந்து சேதம்… சிலிண்டர் வெடித்ததால்…. திருச்சியில் பரபரப்பு…

அரசு பஸ்-லாரி மோதி விபத்து…. 5 பேர் பலி… திருத்தணி அருகே பரபரப்பு…

திருத்தனி அருகே அரசு பேருந்தும்-லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு நிலவி வருகிறது.

திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் to பர்கூர் செல்லும் சாலையில் உள்ள கெஜநாயக்கன்பட்டியில் திடீரென மின்கசிவு காரணமாக நூர்ஜகான், , ஜான்பாஷா, சூர்யா பேகம், இவர்களுக்கு சொந்தமான இரண்டு குடிசைவீடு, ஒரு சீட்வீடு… Read More »திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….

கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, நொளம்பூர் கங்கையம்மன் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள், கார் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து அட்டூழியம் செய்தார்.  சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குடிபோதையில் ரகளையில்… Read More »கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

error: Content is protected !!