Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பரபரப்பு

ஊப்பர் நிறுவன டாக்சி டிரைவர் மர்ம மரணம்… பரபரப்பு

  • by Editor

கூடுவாஞ்சேரி அருகே ஊப்பர் நிறுவன டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தைலாவரம் பகுதியில் சாலையோரம் நின்ற காரில் ஆண்… Read More »ஊப்பர் நிறுவன டாக்சி டிரைவர் மர்ம மரணம்… பரபரப்பு

மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு

  • by Editor

சென்னை, மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலையால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் வடக்கு பகுதி கடற்கரையில் சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட 4… Read More »மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு

கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பட்டாலியன் மெயின் கேட் அருகில் மர்ம ஆசாமி ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடமலைப்பட்டி புதூர் போலீசார்… Read More »கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

ஒடிசா- உயர்நீதிமன்றம் அருகே நின்ற வாகனங்களை எரித்த பெண்..பரபரப்பு

  • by Editor

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அமைந்திருக்கும் உயர்நீதிமன்றம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு பெண் ஒருவர் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் அவர் சாலையில் நின்று கொண்டு நீதிமன்றத்தினுள் பெட்ரோல்… Read More »ஒடிசா- உயர்நீதிமன்றம் அருகே நின்ற வாகனங்களை எரித்த பெண்..பரபரப்பு

பாஜ., எல் முருகனை முற்றுகையிட்ட தொண்டர்கள்…பரபரப்பு

  • by Editor

பழனிக்கு வந்த பாஜக எல். முருகனை முற்றுகையிட்ட தொண்டர்கள், அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி நடைபெற்ற சிறப்பு… Read More »பாஜ., எல் முருகனை முற்றுகையிட்ட தொண்டர்கள்…பரபரப்பு

காதல் மனைவிக்காக உயிரையும் பொருட்படுத்தாத கணவன்: அரியலூரில் அரங்கேறிய பரபரப்புச் சம்பவம்

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட அந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிஷா. இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.… Read More »காதல் மனைவிக்காக உயிரையும் பொருட்படுத்தாத கணவன்: அரியலூரில் அரங்கேறிய பரபரப்புச் சம்பவம்

வீட்டு சிலிண்டரை திருடி செல்லும் வாலிபர்.. பரபரப்பு

  • by Editor

திருவள்ளூரில் வீட்டு சிலிண்டரை திருடிக்கொண்டு பைக்கில் செல்லும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர். ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் பதற்றம்… Read More »வீட்டு சிலிண்டரை திருடி செல்லும் வாலிபர்.. பரபரப்பு

இறந்துபோன நபர் உயிருடன் வந்ததால் கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூர் கிராமத்தில் இறந்து போனதாக கூறப்பட்ட முதியவர் உயிருடன் நடந்து வந்ததால் பரபரப்பு ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் காளிதாஸ் (38) இவரது தந்தை மருதமுத்து (63)இவர் கடந்த… Read More »இறந்துபோன நபர் உயிருடன் வந்ததால் கோவையில் பரபரப்பு

திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்- பரபரப்பு

  • by Editor

சிவகாசி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி காரால் பரபரப்பு நிலவியது. காரை ஓட்டுநர் ஆன் செய்ய முயனற் போது தீப்பற்றியது. ஆம்னி கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காரை விட்டு… Read More »திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்- பரபரப்பு

திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நீதிமன்றம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நீடி வருகிறது… Read More »திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

error: Content is protected !!