Skip to content
Home » போலீஸ் » Page 5

போலீஸ்

காந்தி மார்க்கெட் கடையில் தாக்குதல்…. பெண் விஏஓ மீது போலீசில் புகார்

திருச்சி அடுத்த கல்பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணி, கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார்.  இவர்  சில நாட்களுக்கு முன் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் புளி வாங்கிசென்றாராம். இந்த புளி தரமானதாக இல்லை என்பதால்… Read More »காந்தி மார்க்கெட் கடையில் தாக்குதல்…. பெண் விஏஓ மீது போலீசில் புகார்

சொத்து மதிப்பு…….எடப்பாடியிடம் விசாரணை நடத்த சேலம் போலீஸ் முடிவு

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பத்திரத்தில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றை குறைத்து பொய்யான தகவல் தெரிவித்ததாக தேனி… Read More »சொத்து மதிப்பு…….எடப்பாடியிடம் விசாரணை நடத்த சேலம் போலீஸ் முடிவு

பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது.இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர்… Read More »பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

பெரம்பலூர் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் இன்று (24.04.2023) நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை… Read More »சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

  • by Senthil

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி,… Read More »அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

பட்டியிலிருந்த 175 ஆடுகள் திருட்டு…. துணை போகும் போலீசார்…. கண்டித்து பொதுமக்கள் தர்ணா….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே அழுந்தலைப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கசாமி மற்றும் பெருமாள். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இதில் ரங்கசாமிக்கு சொந்தமான 110… Read More »பட்டியிலிருந்த 175 ஆடுகள் திருட்டு…. துணை போகும் போலீசார்…. கண்டித்து பொதுமக்கள் தர்ணா….

தாலிகட்டும் நேரத்தில் புகுந்த போலீஸ்….தஞ்சை சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் பாலு என்கிற பாலகிருஷ்ணன்(22),  இவருக்கும், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.  இவர்களது… Read More »தாலிகட்டும் நேரத்தில் புகுந்த போலீஸ்….தஞ்சை சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

நகைதிருடிய வேலைக்காரி…..ரஜினி மகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

  • by Senthil

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது… Read More »நகைதிருடிய வேலைக்காரி…..ரஜினி மகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

ராகுல் மீது வழக்கு…. மோடியின் உருவபொம்மையை எரித்து காங்., போராட்டம்…

  • by Senthil

பிரதமர் மோதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், குஜராத் நீதிமன்றம் எம் பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இதனை கண்டித்து இன்று நாகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி… Read More »ராகுல் மீது வழக்கு…. மோடியின் உருவபொம்மையை எரித்து காங்., போராட்டம்…

மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…

கேரளாவில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய காவலர்களை பணியில் இருந்து விடுவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் பழக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு… Read More »மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…

error: Content is protected !!