Skip to content

விண்ணப்பம்

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை(TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான தேர்வு… Read More »டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விஜயகாந்த் விண்ணப்பம்?

  • by Authour

தேமுதிக எம்எல்ஏ விஜயகாந்த் மறைவை குறிப்பிட்டு, அவர் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடும்ப பென்ஷன் கோரி சட்டப்பேரவை செயலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தற்போது முன்னாள் எம்.எல்.ஏ-களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு, ஓய்வூதியமாக… Read More »குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விஜயகாந்த் விண்ணப்பம்?

தமிழ்நாடு முழுவதும், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக 2299 கிராம உதவியாளர்  காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இப்பணிக்கு 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு  நேற்று வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து, இப்பணியிடங்களுக்கான தகுதி உள்ளவர்களிடம்… Read More »தமிழ்நாடு முழுவதும், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215 காலி பணியிடங்கள்,… Read More »குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

பொறியியல் கல்லூரி 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் என   சுமார் 400க்கும் மேற்பட்ட  பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  இதில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெறும்.  இந்த கலந்தாய்வுக்கான விண்ணப்பம் … Read More »பொறியியல் கல்லூரி 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

ஜூலை 12ல், குரூப் 4 தேர்வு

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoதமிழ்நாடு அரசின் தேர்வாணையம்(TNPSC) குரூப் 4 க்கான  தேர்வு அறிவிப்பினை  இன்று  வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வு  வரும் ஜூலை மாதம் 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை… Read More »ஜூலை 12ல், குரூப் 4 தேர்வு

1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு ஆள்தேர்வு- 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள்(Sub Inspecter) பதவிகளுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. காவல் சார்பு… Read More »1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு ஆள்தேர்வு- 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

குரூப்1 தேர்வு அட்டவணை வெளியீடு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு  இன்று வெளியிடப்பட்டது. முதல் முறையாக குரூப்-1 ஏவுக்கும்  தேர்வு நடத்தப்படுகிறது. வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்,… Read More »குரூப்1 தேர்வு அட்டவணை வெளியீடு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் பட்டா விண்ணப்பம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.

பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நபர்களை நேரில் அழைத்து விசாரிக்காமல் கோரிக்கையை நிராகரிக்க கூடாது. ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்… Read More »ஆன்லைன் பட்டா விண்ணப்பம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்   காலியாக உள்ளன. நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்.21 வரை… Read More »அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!