Skip to content
Home » அகற்றம்

அகற்றம்

கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பேனர் அகற்றம்… அபராதம் விதிக்க உத்தரவு…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா முதல் சுங்கககேட் வரை இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் – என் மக்கள் நடைபயண பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக கரூர் மாநகர்… Read More »கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பேனர் அகற்றம்… அபராதம் விதிக்க உத்தரவு…

கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பிளக்ஸ் பேனர்… மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம்..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் “என் மண் – என் மக்கள்” நடை பயண பிரச்சார பேனர் வைக்கப்பட்டிருந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்… Read More »கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பிளக்ஸ் பேனர்… மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம்..

சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்தை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்கம் சார்பில் இன்று… Read More »சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

கரூர் மேயர்-துணை மேயர் தலைமையில் 2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு…

  • by Senthil

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி… Read More »கரூர் மேயர்-துணை மேயர் தலைமையில் 2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு…

கோவையில் குப்பைகளை அகற்றிய வெளிநாட்டு தம்பதியினர்….

  • by Senthil

அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் அலெக்சன் டன்லப் மற்றும் ராபர்ட் டன்லப் தம்பதியினர். இவர்கள் சுங்கம் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் ரேஸ்கோர்ஸ்,மற்றும் உக்கடம் வாலாங்குளம் சாலையில் நடைபயிற்ச்சி மேற்கொள்ளும்… Read More »கோவையில் குப்பைகளை அகற்றிய வெளிநாட்டு தம்பதியினர்….

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த சர்ச்சை பதாகை அகற்றம்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனிடையே, 4 தினங்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி… Read More »சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த சர்ச்சை பதாகை அகற்றம்…

கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

திருச்சி நகரின் முக்கிய வர்த்தக பகுதி மெயின்கார்டு, அதற்கு அடுத்ததாக தில்லைநகரை சொல்லலாம். தற்போது தில்லைநகருக்கு இணையாக வளரும்  பகுதி  திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு.   இந்த சாலையின் வழியாக தினமும் காலை, மாலை… Read More »கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

திருச்சி அருகே கிறிஸ்தவ வழிபாட்டு கெபி நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 10 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மாதா கெபி உள்ளது. இந்த… Read More »திருச்சி அருகே கிறிஸ்தவ வழிபாட்டு கெபி நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்….

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்….. ஸ்டாலின் கருத்து

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி குறித்து,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத… Read More »திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்….. ஸ்டாலின் கருத்து

சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

2023-24-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு  நேற்று நடந்தது.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து… Read More »சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

error: Content is protected !!