அஜித்குமார் மரணம் – டிஎஸ்பி உட்பட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு
மதுரை: மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சார்பு ஆய்வாளர்… Read More »அஜித்குமார் மரணம் – டிஎஸ்பி உட்பட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு





