Skip to content

அட்டகாசம்

பெண்ணின் செல்போனை பறித்து உடைத்த ஜெயங்கொண்டம் துணை தாசில்தார், போலீஸ் விசாரணை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார் ,இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ம் தேதி ஒரு  மனுஅளித்துள்ளார், அதில் தனக்கு சொந்தமான சர்வே… Read More »பெண்ணின் செல்போனை பறித்து உடைத்த ஜெயங்கொண்டம் துணை தாசில்தார், போலீஸ் விசாரணை

ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை ராணுவம் அட்டகாசம்

தமிழகத்தில் இருந்து  கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை தாக்கி, அவர்களின் உடமைகள் மற்றும் படகுகளை பறிப்பதை இலங்கை ராணுவம் வழக்கமாக கொண்டு உள்ளது.  வருடக்கணக்கில் நடக்கும் இந்த அட்டூழியத்தை மத்திய அரசும்  கண்டிப்பதில்லை என்பதால்,… Read More »ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை ராணுவம் அட்டகாசம்

கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

  சென்னை  கோடம்பாக்கம்  என்றால் ஒரு காலத்தில் சினிமாக்காரர்களைத் தான் நினைவுக்கு வரும்.   ஆனால் இப்போது  கோடம்பாக்கம் என்றால்  கோடம்பாக்கம் அரசு அரசு மேல்நிலைப் பள்ளி   தான் நினைவுக்கு வரும் அளவுக்கு  அந்த பள்ளியில் … Read More »கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

கோவையில் ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்….. வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை…

  • by Authour

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வத்து கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. குறிப்பாக பண்டிகை சமயங்களில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றிருக்கும் நபர்களின் வீடுகளை… Read More »கோவையில் ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்….. வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை…

திருச்சி….. பட்டாசு வெடித்த சிறுவர்கள் மீது தாக்குதல்…. போதை கும்பலுக்கு வலை

திருச்சி அடுத்த ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எலமனுார் பாரதிதாசன் தெருவில்  நேற்று மாலை சிறுவர்கள் சிலர் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணாநகரை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்த… Read More »திருச்சி….. பட்டாசு வெடித்த சிறுவர்கள் மீது தாக்குதல்…. போதை கும்பலுக்கு வலை

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை….. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

  • by Authour

நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி,செல்போன், மீன்கள் ஆகியவற்றை  பறித்து சென்றனர். கரை திரும்பிய… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை….. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…. இலங்கை மீண்டும் அத்துமீறல்

 எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப் படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…. இலங்கை மீண்டும் அத்துமீறல்

ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் கைது…. வழக்கம் போல இலங்கை அட்டகாசம்

  • by Authour

மீன்பிடி தடை காலம் முடிந்து  கடந்த 15ம் தேதி தான் தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றார்கள்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்ற  மீனவர்கள்  நேற்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.  அப்போது… Read More »ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் கைது…. வழக்கம் போல இலங்கை அட்டகாசம்

போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிசூடு…. ராஜஸ்தானில் ரவுடிகள் அட்டகாசம்

பாஜக ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம்  கொத்புத்லி-பெஹ்ரார் மாவட்டத்தில் பிரக்புரா கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய சகோதரனுடன் இரு சக்கர வாகனம் ஒன்றில்  சென்று கொண்டு இருந்தார். அவர்களை 3 பேர் கொண்ட கும்பல்… Read More »போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிசூடு…. ராஜஸ்தானில் ரவுடிகள் அட்டகாசம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

error: Content is protected !!