Skip to content
Home » அட்டகாசம்

அட்டகாசம்

போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிசூடு…. ராஜஸ்தானில் ரவுடிகள் அட்டகாசம்

பாஜக ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம்  கொத்புத்லி-பெஹ்ரார் மாவட்டத்தில் பிரக்புரா கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய சகோதரனுடன் இரு சக்கர வாகனம் ஒன்றில்  சென்று கொண்டு இருந்தார். அவர்களை 3 பேர் கொண்ட கும்பல்… Read More »போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிசூடு…. ராஜஸ்தானில் ரவுடிகள் அட்டகாசம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

நாகை மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்… கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

  • by Senthil

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று… Read More »நாகை மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்… கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…..நாகை மீனவர்கள் படுகாயம்

  • by Senthil

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, வானவன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மணிவண்ணன், பொன்னுசாமி, வடுகநாதன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 5 பைபர் படகுகளில் 19 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்க… Read More »இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…..நாகை மீனவர்கள் படுகாயம்

150க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்… மக்னா யானை அட்டகாசம்….

  • by Senthil

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று விடப்பட்டது. இந்த யானை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சரளபதி பகுதியில் முகாமிட்டு அங்கு உள்ள பொதுமக்களை அச்சுறுத்தி… Read More »150க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்… மக்னா யானை அட்டகாசம்….

பொள்ளாச்சி அருகே மக்னா யானை அட்டகாசம்…. வனத்துறை அலட்சியம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் . 7  பேரை கொன்றும்  மக்களை அச்சுறுத்தி  வந்த   மக்னா யானை பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே மக்னா யானை அட்டகாசம்…. வனத்துறை அலட்சியம்

இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….

  • by Senthil

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நிலையில் மலையடி வார கிராமங்களில் யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகியுள்ளது. கோவை மாநகரை ஒட்டி உள்ள மதுக்கரை, தடாகம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….

கரூர் மாநகருக்குள் அட்டகாசம் செய்த குரங்குகள் ….. வீடியோ..

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் வனப்பரப்பு மிகவும் குறைவாக உள்ள மாவட்டமாக உள்ளது. அதனால் மலைவாழ் உயிரினங்கள் அதிக அளவில் இல்லாத சூழ்நிலை உள்ளது. கடவூர் மலைப் பகுதியில் மட்டும் அரியவகை உயிரினமான தேவாங்கு இனம் உள்ளதால்,… Read More »கரூர் மாநகருக்குள் அட்டகாசம் செய்த குரங்குகள் ….. வீடியோ..

சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

2023-24-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு  நேற்று நடந்தது.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து… Read More »சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

கலாஷேத்ராவின் விசாரணைக்குழு கண்துடைப்பு…. மாணவிகள் கருத்து

சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தமான் ஆகியோர் அடங்கிய குழுவை கலாஷேத்ரா… Read More »கலாஷேத்ராவின் விசாரணைக்குழு கண்துடைப்பு…. மாணவிகள் கருத்து

error: Content is protected !!