Skip to content

அதிகாரிகள்

5 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்

  • by Editor

தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு முக்கியத்… Read More »5 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்

கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்கு… Read More »கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை

ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்… Read More »ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை

  • by Authour

கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த… Read More »சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை

திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

தனிநபராக செயல்பட்டு ஊழலில் ஈடுபடும் அறங்காவலருக்கு துணை போகும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து – கிராம பொதுமக்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் . திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி… Read More »திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

சென்னையில் எம்எல்ஏ வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடம் மாற்றம்

தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு ஆர்.சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்பியாக எஸ்.விமலா, வேலூர் எஸ்பியாக… Read More »33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடம் மாற்றம்

4திருமணம் செய்த தில்லாலங்கடி நிகிதிா, முதலிரவுக்கு முன் தப்பியவர்- பகீர் பேக் ரவுண்ட்

சிவகங்கை மாவட்டம்  மடப்புரம்  பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகி​தா, மதுரை திரு​மங்​கலம் ஆலம்​பட்​டியைச் சேர்ந்​தவர். திண்​டுக்​கல்​லில் உள்ள  எம்.பி. முத்தையா அரசு மகளிர் கல்​லூரி​யில்  தாவரவியல்துறைத்… Read More »4திருமணம் செய்த தில்லாலங்கடி நிகிதிா, முதலிரவுக்கு முன் தப்பியவர்- பகீர் பேக் ரவுண்ட்

9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பெரம்பலூர் – அருண்ராஜ் ஐஏஎஸ் திருப்பூர் – நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ் திருச்சி – சரவணன் ஐ.ஏ.எஸ் செங்கல்பட்டு –… Read More »9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம்… குற்றச்சாட்டு

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம் -திருச்சியில் நடந்த நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் பொதுக்குழு கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் பேட்டி. TNCSC ஒர்க்கர்ஸ் வாய்ஸ் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி… Read More »நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம்… குற்றச்சாட்டு

error: Content is protected !!