Skip to content
Home » அமலாக்கத்துறை » Page 2

அமலாக்கத்துறை

சென்னை……..இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ED அதிரடி சோதனை

  • by Senthil

சென்னையை தலைமையகமாக கொண்டு  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. தமிழ்நாட்டில்  நெல்லை, சேலம் மாவட்டம்  சங்ககரி, அரியலூர் உள்பட பல்வேறு  இடங்களில்   இதன் சிமெண்ட் ஆலைகள் உள்ளன.   சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன… Read More »சென்னை……..இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ED அதிரடி சோதனை

4வது முறையாக ED சம்மன்…… கெஜ்ரிவால் ஆஜர் ஆவாரா?

டில்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.டில்லி மதுபான கொள்கை… Read More »4வது முறையாக ED சம்மன்…… கெஜ்ரிவால் ஆஜர் ஆவாரா?

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது செசன்ஸ் கோர்ட்

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் பலமுறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது செசன்ஸ் கோர்ட்

அமலாக்கத்துறை விசாரணைக்கு….. கார்த்தி சிதம்பரம் ஆஜர்

  • by Senthil

ப.சிதம்பரம் கடந்த 2011 ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்திமையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது.… Read More »அமலாக்கத்துறை விசாரணைக்கு….. கார்த்தி சிதம்பரம் ஆஜர்

தமிழக அதிகாரியின் 4.17 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது..

  • by Senthil

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் தலைமை பொறியாளராக எம்.பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார். இவர் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கடந்த 2020ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்… Read More »தமிழக அதிகாரியின் 4.17 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது..

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

  • by Senthil

மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, இவர் திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அவரை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்து விட்டது…. வைகோ ..

  • by Senthil

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018 இல் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், டாக்டர்… Read More »அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்து விட்டது…. வைகோ ..

திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

  • by Senthil

தமிழகத்தில் அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீப காலமாக புகுந்து  அமைச்சர்களை விசாரணைக்கு அழைப்பது, சோதனை நடத்துவது என  அதிரடி காட்டினர். மத்திய அரசு அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள்… Read More »திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

  • by Senthil

  தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.அதைத்தொடர்ந்து சட்டவிரோத… Read More »கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்… உயர்நீதிமன்றத்தில் E.D புது குண்டு..

  • by Senthil

கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடுகளில் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதில் ரூ.12.82 கோடி… Read More »மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்… உயர்நீதிமன்றத்தில் E.D புது குண்டு..

error: Content is protected !!